இல | பெயர் | ஆண்டு | தலைப்பு |
1 | க. குணரத்தினம் | 1986 | யாழ்ப்பாண வரலாற்று மூலங்களின் இலக்கிய அமைப்பு பற்றிய ஆய்வு |
2 | க. சுசீலா | 1986 | 1970 இற்குப் பின்னரான தமிழ்ச் சினிமாவில் பெண்கள் |
3 | செ. விக்னேஸ்வரி | 1982 | பாரதி பாடிய யாழ்ப்பாணத்துச்சாமி |
4 | மு. இரத்தினபூபதி | 1982 | ஈழத்துச் தமிழ்ச் சிறுகதைகளில் சாதிப் பிரச்சனை |
5 | ஜி. எல்.சகாயராணி | 1985 | தனிநாயக அடிகளின் தமிழ்ப்பணி |
6 | பூ. ஹேமலதா | 1986 | வித்தகம் கந்தையாபிள்ளை அவர்களின் தமிழ்ப்பணி |
7 | ஆ. தேவசேனா | 1985 | முக்கூடற்பள்ளு – பறாளை விநாயகர் பள்ளு ஓர் ஒப்பீட்டாய்வு |
8 | வீ. சிவலோகவதி | 1986 | ஈழத்துத் தமிழியல் வளர்ச்சியில் இலக்கியக் கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களின் பங்கு |
9 | 81/A/24 | 1985 | வட்டுக்கோட்டை ‘மக்கள் கவிமணி’ மு.இராமலிங்கம் அவர்களின் இலக்கியப்பணி |
10 | ந. காத்தியாயினி | 1986 | இணுவிற் சின்னத்தம்பிப் புலவர் |
11 | இ. கோமளகொரி | | செந்தமிழ் வசனசிங்கம் நாவலர் கோட்டம் ஆ.முத்துத் தம்பிப்பிள்ளை வாழ்க்கையும் பணியும் |
12 | ச. கலாநிதி | 1987 | அழகொளிரும் அம்பிகை சௌந்தர்யலஹரியின் முதற்பாகமாகிய ஆனந்தலஹரிப் பாடல்கள் – ஏடு வாசித்தல் |
13 | வி. வனஜா | 1987 | பாரதசக்தி மஹாகாவியம் – ஓர் ஆய்வு |
14 | ந. கலைவாணி | 1987 | த. சண்முகசுந்தரத்தின் கலை இலக்கியப் பணி ஓர் அறிமுக ஆய்வு |
15 | செ. சந்திரராணி | 1987 | வன்னி இலக்கியப் பாரம்பரியம் |
16 | க. நளாயினி | 1988 | 1950க்குப் பின்வரும் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தினுள் பெண்நிலை இலக்கியம் பெறும் இடம் – ஓர் அறிமுக ஆய்வு |
17 | கா. பூமா | 1988 | சி. கணேசையர் ஓர் ஆய்வு நோக்கு |
18 | பூ. ஜெயமலர் | 1988 | திணை மரபும் துறை இலக்கிய வளர்ச்சியும் |
19 | இ. கௌரி | 1999 | சுன்னாகம் வரதபண்டிதர் – ஓர் ஆய்வு |
20 | ச. அருந்ததி | 1988 | தமிழ் இலக்கியத்தில் ஓவியச் சிந்தனை |
21 | ப. வித்தியா | 1988 | ஈழத்துச் சிறுசஞ்சிகை வரிசையில் கலைச் செல்வியின் பங்களிப்பு – ஓர் ஆய்வு |
22 | மு. புவனாம்பிகை | 1988 | பூநகரி செட்டிய குறிச்சி நாட்டார் வழக்கியல் பாரம்பரியங்கள் |
23 | சு. சுகந்தி | 1988 | மட்டக்களப்பு மாவட்டத்துக் கிராமிய வழிபாட்டுப் பாடல்களும் அவை தொடர்பான சடங்குகளும் |
24 | சி. கணேசலிங்கம் | 1988 | வடமராட்சி கிழக்கின் கல்விப் போக்கும், அதில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளும,; இலக்கிய வளமும் |
25 | சி. தவநாதன் | 1989 | திருகோணமலை மாவட்ட எழுத்தாளர்களி;ன் இலக்கிய ஆக்கங்கள் – ஓர் ஆய்வு |
26 | சு. ஜெயரஞ்சனி | 1989 | இந்துசாதனப் பத்திரிகையின் தமிழ்ப்பணி பற்றிய ஓர் ஆய்வு நோக்கு |
27 | செ. செந்தில் செல்வி | 1984 | ஈழத்து நாடக வரலாற்றில் கலையரசு சொர்ணலிங்கம் |
28 | 80ஃயுஃ22 | 1984 | ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை பெறும் இடம் |
29 | சி. இந்திராணி | 1982 | தென்மராட்சியின் இலக்கியப் பாரம்பரியம் |
30 | யு – 1793 | 1984 | மு. நல்லதம்பி அவர்கள் பற்றிய ஆய்வும் அவரது இலக்கியப் பங்களிப்பும் |
31 | சி. மஞ்சுளா | 1989 | பேராசிரியர் சு. வித்தியானந்தன் பற்றிய ஆய்வடங்கல் |
32 | க. ஜெயசாந்தி | 1989 | கிழக்கிலங்கையில் திரௌபதி அம்மன் வழிபாடு |
33 | மா. வசந்தமாலா | 1990 | நல்லூர் சின்னத்தம்பி புலவர் நூல்கள் பற்றிய ஓர் ஆய்வு |
34 | த. சுசிலேகா | 1990 | பண்டிதர் வி. சீ கந்தையா அவர்களின் நூல்கள் பற்றிய ஓர் ஆய்வு |
35 | சு. ரவிச்சந்திரிகா | 1990 | வடகோவை சபாபதி நாவலர் அவர்களின் நூல்கள் பற்றிய ஆய்வு |
36 | சு. ஜெயலக்சுமி | 1990 | திருக்குறள் கூறும் சமூகம் |
37 | அ. சவீந்திரன் | 1990 | நொண்டி நாடகம் ஓர் ஆய்வு |
38 | ஞா. ஜெகதீஸ்வரி | 1990 | கு.ஓ.ஊ. நடராசா அவர்களின் தமிழ்ப்பணி பற்றிய ஓர் ஆய்வு |
39 | மு.பிறிம்ராஜ் ரவிச்சந்திரா | 1990 | 1950 – 1980 வரையான காலப்பகுதியில் ஈழத்தில் எழுந்த தமிழ் நாவல் இலக்கியங்களில் தமிழ் இன உணர்வின் வெளிப்பாடு – ஓர் ஆய்வு |
40 | வி. ஜெயகௌரி | 1991 | கவிஞர் அரியாலையூர் வே. ஐயாத்துரையின் கவிதைப்பண்புகள் – ஓர் ஆய்வு |
41 | செ. லலிதாம்பிகை | 1991 | இடப்பெயர்வு, துணுக்காய், மாந்தை கிழக்கு உதவி அரசாங்க பிரிவுகள் |
42 | ப. சூரியகுமாரி | 1991 | பக்தி இலக்கியத்தில் நாயக-நாயகி பாவம் -ஆண்டாளை மையமாகக் கொண்ட ஓர் ஆய்வு |
43 | ப. சிவகலை | 1991 | தொல்காப்பியம் பொருளதிகாரம் பாட அமைப்பும் பாட பேதமும் – அகத்திணையியல் புறத்திணையியல் பற்றிய சிறப்பாய்வு |
44 | சு. ஜானகி | 1991 | ஒட்டுச்சுட்டான் புதுக்குடியிருப்பு உதவி அரசாங்க அதிபர் பிரிவின் கீழுள்ள இடப்பெயராய்வு |
45 | ஞா. சுரேஸ்வரன் | 1992 | ஈழத்து நவீன தமிழ் இலக்கியத்தில் கத்தோலிக்கம் |
46 | ந. கலாஜினி | 1992 | 17ஆம் 18ஆம் நூற்றாண்டுகளில் தோன்றிய அம்பிகை வழிபாட்டு இலக்கியங்கள் பற்றிய ஓர் ஆய்வு |
47 | சி. இந்துமதி | 1992 | இணுவில் அம்பிகைபாகர் – ஓர் ஆய்வு |
48 | சு. மாதவி | 1992 | பொன்னாலை கிருஷ;ணபிள்ளையின் பாடல்கள் – ஓர் ஆய்வு |
49 | த. சாமூண்டீஸ்வரி | 1992 | நடுகல் வழிபாடு – புறநானூற்றை ஆதாரமாகக் கொண்ட ஆய்வு |
50 | சீ. உதயநிதி | 1992 | ஆழ்வார்கள் பாசுரங்களில் தாலாட்டு |
51 | க. சுதர்ஷpனி | 1992 | தனிப்பாடல் திரட்டில் மேற்கிளம்பும் வறுமைக்கோலம் |
52 | ந. கலாதேவி | 1993 | புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை – ஓர் ஆய்வு |
53) | ஏ. அருள்நேசராணி | 1993 | சங்க இலக்கியங்களில் பத்துப்பாட்டு வரிசையில் நெடுநல்வாடையின் கட்டமைப்புப் பாடுபொருள், இலக்கணப்பொருத்தப்பாடு பற்றிய ஓர் ஆய்வு |
54 | சி. தயாமதி | 1993 | டானியலின் குறுநாவல்கள் – ஒரு நுண்ணாய்வு |
55 | க. ஹம்சத்வனி | 1993 | இரசிகமணி கனக செந்தில்நாதன் – ஓர் ஆய்வு நோக்கு |
56) | கலைவாணி | 1993 | தொல்காப்பியமும் நன்னூலும் ஓர் ஆய்வு |
57 | சி. சிவகரன் | 1993 | அகநானூறு சுட்டுகின்ற தமிழர் பண்பாடு – ஓர் ஆய்வு |
58 | கி. சாருலதா | 1993 | மட்டக்களப்பில் அம்மானை இலக்கியங்கள் |
59 | ஆ. பூமகள் | 1993 | தனிப்பாடல் திரட்டு இரண்டாம் பாகம் ஓர் ஆய்வு |
60 | சீ. தனேஸ்வரி | 1993 | தமிழ்ப்பெண்ணின் உணர்வுநிலை புறநானூற்றினை மையமாகக் கொண்ட ஓர் ஆய்வு |
61 | சி. சீதாதேவி | 1993 | அகத்திணைப் பாடல்களில் உள்ளுறை உவமமும் இறைச்சியும் – ஓர் ஆய்வு |
62 | அ. சந்திராதேவி | 1993 | பளை உதவி அரசாங்க அதிபர் பிரிவிலுள்ள இடப்பெயர்வுகள் ஓர் ஆய்வு |
63 | இ. சுபோதினி | 1993 | பண்டிதர் மு. கந்தையா – ஓர் ஆய்வு |
64 | பி. ஜெயராணி ஜுவானா | 1983 | அ.ந.கந்தசாமியின் படைப்புகள் ஓர் ஆய்வு மதிப்பீடு |
65) | செ. மனோக ராணி | 1983 | ஈழத்து இந்து சமய இலக்கியங்கள் (1930- 1980) |
66 | ப. ரஞ்சனி | 1983 | உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளை ஓர் ஆய்வு |
67 | சே. சத்தியவதி | 1983 | மட்டக்களப்புப் பிரதேச இலக்கிய சஞ்சிகைகள் (1960 – இன்றுவரை) |
68 | 80ஃயுஃ21 | 1985 | இலங்கையில் பதினேழாம் நூற்றாண்டுக் கிறிஸ்தவ இலக்கியங்கள் |
69) | சி. சுமத்திரி | 1979 | மஹாகவியின் வாழ்க்கையும் இலக்கியமும் |
70 | அ. கயிலாயநாதன் | 1980 | ஈழத்து அறிஞர் நடத்திய இலக்கிய இலக்கண சர்ச்சைகள் ( 1880 – 1950) |
71 | த. விமலாதேவி | 1982 | இரசிகமணி கனக. செந்திநாதன் ஓர் ஆய்வு |
72) | சோ. ஆதி | 1994 | பண்டிதர் க. வீரகத்தி – ஓர் ஆய்வு நோக்கு |
73 | சி. வாசுகி | 1994 | இடைச்சொல்லின் பயில் நிலையும் பண்பாடும் பெரும்பாணாற்றுப்படையைக் கருத்தில் கொண்ட ஓர் ஆய்வு |
74 | பொ. வல்லிபுரநாதன் | 1994 | தமிழ் இலக்கண மரபில் உரிச்சொற் பாகுபாடு பற்றி ஓர் ஆய்வு |
75 | த. விஜயலட்சுமி | 1994 | கடியலூர் உருத்திரங்கண்ணனாரின் ஆக்கங்கள் ஓர் ஆய்வு |
76 | வே. சந்திரவதனி | 1994 | ‘அலை’ கலை இலக்கியச் சஞ்சிகைகள் ஓர் ஆய்வு |
77 | மா. சிவாஜினி | 1994 | ஈழத்துச் சிறுகதை வளர்ச்சியில் ஈழகேசரி |
78 | சி. ஜீவரஞ்சினி | 1994 | தாமரைச் செல்வியின் ஆக்கங்கள் ஓர் ஆய்வு |
79 | து. இராமதாஸ் | 1994 | மன்னார் இடப்பிரதேச நாட்டுக் கூத்துக்கலை பற்றிய ஆய்வு |
80 | ந. மீனலோஜினி | 1994 | தெணியான் சிறுகதைகள் ஓர் ஆய்வு |
81) | ந. சுசீதரன் | 1994 | புறத்திணையியல் மரபு – தொல்காப்பியப் புறத்திணையியலை ஆதாரமாகக் கொண்ட ஓர் ஆய்வு |
82 | சி. சிறீலதா | 1994 | பரிபாடலின் கட்டமைப்பு பாடு பொருள் பொருளிலக்கணப் பொருத்தப்பாடு பற்றிய ஓர் ஆய்வு |
83 | பா. மகாலிங்கசிவம் | 1994 | ம.வே திருஞான சம்பந்த பிள்ளை – ஓர் ஆய்வு நோக்கு |
84 | ரா. ஜோசப் ஜெயகாந்தன் | 1994 | திருக்காவலூர்க் கலம்பகம் ஓர் ஆய்வு |
85 | மு. கேஸினி | 1994 | பாலமனோகரனின் நாவல்கள் – ஓர் ஆய்வு |
86 | இ. சிவலோஜனா | 1994 | பதிற்றுப் பத்தும் பாடாண்திணையும் |
87 | பி. பினோமினம்மா | 1994 | மதுரைக்காஞ்சியின் கட்டமைப்பு – ஓர் ஆய்வு |
88 | ப. கலைவாணி | 1994 | செ. கணேசலிங்கம் – கே. டானியல் நாவல்களில் பெண்பாத்திரப்படைப்பு – ஓர் ஒப்பியலாய்வு |
89 | செ. யசோதா | 1994 | அ.செ முருகானந்தனின் இலக்கிப் பணி – ஓர் ஆய்வு |
90 | அ. ஜக்குலின் ஜெனிவோ | 1995 | ஈழத்துக் கத்தோலிக்கக் கூத்து மரபில் எண்டிறீக் எம்பரதோர் |
91 | ந. விஜிதா | 1995 | செங்கையாழியானின் காட்டாறு நாவல் – ஓர் ஆய்வு |
92 | த. அமுதஜோதி | 1995 | செங்கை ஆழியான் படைப்புக்களில் பெண் |
93 | க. பிறேமாவதி | 1995 | ஆசாரக் கோவை ஓர் ஆய்வு |
94 | க. மங்களேஸ்வரி | 1995 | நாடக கவிமணி எம்.வீ. கிருஷ;ணாழ்வார் ஓர் ஆய்வு |
95 | ச.கோமளா | 1995 | குற்றாலக் குறவஞ்சி |
96 | ஞா.சுசரிதா | 1995 | நம்மாழ்வார் பாடல்களில் அகப்பொருள் நுட்பம் ஓர் ஆய்வு |
97 | யே. ஜீவானந்தினி | 1995 | உதயதாரகை பத்திரிகையின் தமிழ்ப்பணி |
98 | இ. மஞ்சுளாதேவி | 1995 | யோகநாதனின் சிறுகதைகள் ஓர் ஆய்வு |
99 | யோ. ஜெயக்குமார் | 1995 | ஈழத்துத் தமிழ்ச் சிறுவர் இலக்கியத்தில் சிறுவர் பாடல்களும் சிறுவர் கதைகளும் ஒரு நோக்கு |
100 | செ. இராஜேஸ்வரி | 1995 | கலிங்கத்துப் பரணி ஓர் ஆய்வு |
101 | கா. செல்வராணி | 1995 | காளமேகப் புலவர் படைப்புக்கள் இலக்கிய ஆய்வு |
102 | சி. லோகேஸ்வரி | 1995 | ஈழத்து பண்டிதர் மு.கந்தையாவின் பிள்ளைத்தமிழ் பிரபந்தம் ஓர் ஆய்வு |
103 | ச. சசிரேகா | 1995 | சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி ஓர் ஆய்வு |
104 | ந. மதிவதனி | 1995 | கரவைவேலன் கோவை ஓர் ஆய்வு |
105 | ஆ. கிறிஸ்ரி | 1995 | வியாகுலப் பிரசங்கம் ஓர் ஆய்வு |
106 | சு. சுமதி | 1995 | சுந்தரர் தேவாரம் – இலக்கிய விமர்சன நோக்கு |
107 | ஜே.ரி அருனமரஞ்சினி | 1995 | வீரமாமுனிவரின் தேம்பாவணி – ஓர் ஆய்வு |
108 | க. மங்கையர் திலகம் | 1995 | புதுமைப்பித்தன் சிறுகதைகளில் பெண்மை |
109 | வ. தயாவதி | 1995 | இலங்கையர்கோன் ஆக்கங்கள் |
110 | யோ. ஜெயசிறி | 1995 | திருப்புகழ் காட்டும் திருமால் – ஓர் ஆய்வு |
111 | சி. லதாமணி | 1995 | உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர் – ஓர் ஆய்வு |
112 | யோ. மேரிமெக்டலின் | 1995 | திருக்குறள் இல்லறவியலிலும,; விவிலியம் புதிய ஏற்பாட்டிலும் புலப்படும் அறம் – ஓர் ஆய்வு நோக்கு |
113 | க. சுகேந்தினி | 1995 | பத்தொன்பதாம் நூற்றாண்டின் கிறிஸ்தவ தமிழ் உரைநடை மரபு |
114 | கா. வதனமாலினி | 1995 | காரைக்கால் அம்மையார் இலக்கியங்கள் ஓர் ஆய்வு |
115 | க.செந்தில்மதி | 1995 | திருவாசகம் தரும் மணிவாசகர் வாழ்க்கை ஓர் ஆய்வு |
116 | செ. சாந்தினி | 1995 | கந்த முருகேசனார் ஓர் ஆய்வுக் கட்டுரை |
117 | க.அருந்தாகரன் | 1995 | வன்னிப் பிரதேச பண்டிப்பள்ளு ஓர் ஆய்வு |
118 | ஏ. வானதி | 1995 | திருவாதவூரடிகள் புராணம் ஓர் ஆய்வு |
119 | ச. சந்திரவதனி | 1996 | கே.ஆர. டேவிட்டின் சிறுகதைகள் ஓர் ஆய்வு |
120 | த.மேரிசுசி | 1996 | அச்சுவேலி தம்பிமுத்துப்பிள்ளை – ஓர் ஆய்வு |
121 | ம.பிரேமலதா | 1996 | சத்தியவேத பாதுகாவலனின் தமிழ்ப்பணிகள் ஓர் ஆய்வு |
122) | தி. ஜெயந்தினி | 1996 | கவிஞர் காரை செ. சுந்தரம் பிள்ளையின் கவிதைகள் ஓர் ஆய்வு |
123 | செ. உருத்திரராதேவி | 1996 | வடமராட்சிப் பிரதேசத்தில் முருகவழிபாடு (செல்வச்சந்நிதி) கந்தவனக் கடவை தாழங்குழி முருகன் ஆலயங்களைச் சிறப்பாகக் கொண்ட ஓர் ஆய்வு |
124 | க.விஜயகுமார் | 1996 | ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயம் – ஓர் ஆய்வு நோக்கு |
125 | க.சசிகலா | 1996 | திரு. க. சிவகுருநாதனின் (கசின்) படைப்புகள் ஓர் ஆய்வு |
126 | க.சுமதினி | 1996 | புலவர் ம. பார்வதிநாதசிவம் – ஓர் ஆய்வு |
127 | லீ.மி.லியோனிற்றா | 1996 | ஈழத்தில் தோன்னிய கிறிஸ்தவ அம்மானைகள் |
128 | ச. சுதர்ஷpனி | 1996 | சிற்பி சிவசரவணபவன் ஓர் ஆய்வு |
129 | சி. சுரேந்தினி | 1996 | சொக்கனின் படைப்புகள் – ஓர் ஆய்வு |
130 | பொ. வசந்தகௌரி | 1996 | சஞ்சீவி இதழின் இலக்கியப் பங்களிப்புப் பற்றி ஓர் ஆய்வு |
131 | அ. தனலட்சுமி | 1996 | ஆரிய திராவிடபாஷh அபிவிருத்திச் சங்கத்தின் பணிகள் |
132 | மூ. வைத்தியலிங்கம் | 1996 | பெண்ணிய நோக்கில் காரைக்கால் அம்மையார் புராணம் – ஓர் ஆய்வு |
133 | வே. இராஜலட்சுமி | 1996 | கே. வி. நடராஜன் சிறுகதைகள் – ஓர் ஆய்வு |
134 | ஐ. அருள்ஞானமலர் | 1996 | செங்கையாழியான் சிறுகதைகள் ஓர் ஆய்வு |
135 | கி. ஹெவின்ரோஸ் | 1997 | நெல்லை க. பேரனின் படைப்புக்கள் ஓர் ஆய்வு |
136 | பொ.பிரியதர்ஷpனி | 1997 | உரிச்சொல்லின் பயில்நிலையும் பயன்பாடும் குறுந்தொகையை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு |
137 | மு. புனிதநிதி | 1997 | தென்மராட்சியின் கல்விப் பாரம்பரியமும் புலமை வெளிப்பாடும் |
138 | ம. சுகந்தினி | 1997 | ஞானசேகரனின் படைப்புக்கள் – ஓர் ஆய்வு |
139 | நா. ஜெயந்திமதி | 1997 | அருள்சுப்பிரமணியத்தின் நாவல்கள் ஓர் ஆய்வு |
140 | செ. சந்தானாள் | 1997 | பெனடிக்ற்பாலனின் படைப்புக்கள் ஓர் ஆய்வு |
141 | க. தமிழ்ச்செல்வி | 1997 | ஏழாலையின் கல்விப்பாரம்பரியமும் புலமை மரபும் |
142 | அ.அ. நிரோஜினி | 1997 | க.பே. முத்தையா (விடிவெள்ளி) ஒரு நுண்ணாய்வு |
143 | த. நந்தினி | 1997 | தமிழில் கீர்த்தனை இலக்கியம் ஓர் ஆய்வு |
144 | க. ரஜிதா | 1998 | சங்க இலக்கியத்தில் பரத்தமை ஒரு பெண்ணிய நோக்கு |
145 | அ.மேரிடிவர்ணா | 1998 | யாழ் திருமறைக் கலாமன்றத்தின் தமிழ்ப்பணிகள் |
146 | இ.இலங்கேஸ்வரி | 1998 | டொமினிக் ஜீவா சிறுகதைகள் ஓர் ஆய்வு |
147 | ஈ. குமரன் | 1998 | சாந்தனின் புனைகதைகள் ஒரு நுண்ணாய்வு |
148 | பா.துஷ;யந்தி | 1998 | செம்பியன் செல்வனின் படைப்புக்கள்- ஓர் நோக்கு |
149 | த. சந்திரமதி | 1998 | சஞ்சீவிக் கதைகள் – ஓர் ஆய்வு (1997 யூலை – 1999 டிசம்பர் |
150 | ஞ. யசோதா | 1998 | அருட்கவி சீ விநாசித்தம்பி ஒரு நுண்ணாய்வு |
151 | சி;. வசந்தி | 1998 | சஞ்சீவி சிறுகதைகள் – ஒரு விமர்சன் நோக்கு |
152 | நி. கவிதா | 1999 | நவீன இலக்கண மரபில் வேற்றுமை |
153 | ப. சிவதர்சினி | 1999 | சங்க இலக்கியங்களான புறநானூறு, பரிபாடல் ஆகியவற்றில் காணப்படும் தொன்மங்கள் |
154 | ந. செல்வஅம்பிகை | 1999 | சங்கப் பாடல்களில் தொன்மம் – நற்றிணை சிறப்பாய்வு |
155 | சி. சுஜாதா | 1999 | திருமதி. ந.பாலேஸ்வரி படைப்புக்கள் ஓர் ஆய்வு |
156 | சு. சிவானந்தம் | 1999 | பேராதனைப் பல்கழைக்கழக சிறுகதைகள் ஓர் ஆய்வு (1960 தொடக்கம் 1970 வரை) |
157 | மா.சுனிதா | 1999 | குப்பிழான் ஐ. சண்முகனின் சிறுகதைகள் ஓர் ஆய்வு |
158 | க. மைதிலி | 1999 | பல்லவர்கால பக்திப் பாசுரங்களில் நாட்டார் வழக்காறுகள் ஓர் ஆய்வு |
159 | இ. சசிந்தா | 1999 | கூழங்கைத் தம்பிரானின் தமிழியற் பணிகள் |
160 | த. லதா | 1999 | கவிஞர் கல்வயல் வே. குமாரசாமி ஓர் ஆய்வு நோக்கு |
161 | சு. முரளீதரன் | 1999 | மறுமலர்ச்சிக் கதைகள் ஓர் ஆய்வு |
162 | ச.தேவகி | 1999 | தெணியானின் நாவல்கள் ஒரு நுண்ணாய்வு |
163 | ச. சசிகலா | 1999 | தினக்குரல் சிறுகதைகள் ஓர் ஆய்வு |
164 | ம.சுமதி | 1999 | சிலப்பதிகாரமும் கண்ணகி வழக்குரையும் ஓர் ஒப்பாய்வு |
165 | ந.கோபாலகிருஸ்ணன் | 1999 | தினமுரசு பத்திரிகை சிறுகதைகள் 1999 ஓர் ஆய்வு |
166 | சி. சகுந்தலா | 1999 | முல்லை மணியின் படைப்புக்கள் பற்றி ஓர் ஆய்வு |
167 | சு.பிரியதர்சினி | 1999 | தினகரன் சிறுகதைகள் ஓர் ஆய்வு |
168 | க. கங்காதர்ஷpனி | 1999 | அ. முத்துலிங்கம் சிறுகதைகள் ஓர் ஆய்வு |
169 | சி. வைதேகி | 1999 | கொக்குவில் குமாரசாமி புலவர் ஓர் ஆய்வு நோக்கு |
170 | க. தயாரஞ்சிதம் | 1999 | தெல்லிப்பளையில் கல்வியும் கலையும் |
171 | தெ. யசோதேவி | 1999 | சிலப்பதிகாரத்தில் தொன்மங்கள் |
172 | வ. ஜெயசுதா | 1999 | சேக்கிழார் காட்டும் பெண்கள் – ஓர் ஆய்வு (சிறப்பாக காரைக்கால் அம்மையார், சங்கிலியார், பரவையார்) |
173 | ந. லலினா | 1999 | சங்க இலக்கியங்களில் தாய் |
174 | த. றஜிதா | 1999 | ஈழத்துக் கவிதைகளில் பெண்ணியம் (1980 களிற்குப் பின்) |
175 | க. ஜெயாநிதி | 1999 | மணிமேகலையில் தொன்மம் – ஓர் ஆய்வு |
176 | செ. ஜமுனாராணி | 1999 | பிற்கால ஒளவையார் பாடல்களில் அறக்கருத்துக்கள் ஓர் ஆய்வு |
177 | பா. வசந்த கௌரி | 1999 | இலக்கண வித்தகர் நமசிவாய தேசிகரின் தமிழியற் பணிகள் |
178 | சு. சித்திராதேவி | 1999 | சட்டநாதன் சிறுகதைகள் ஓர் ஆய்வு |
179 | வ. திலீபா | 1999 | ‘திசை’ வாரப்பத்திரிகை ஓராய்வு |
180 | த. சதாரூபினி | 1999 | 1999 ஆம் ஆண்டு வீரகேசரிச் சிறுகதைகள் ஓர் ஆய்வு நோக்கு |
181 | பே.புனிதா | 2000 | பாரதிதாசன் கவிதைகளில் காணப்படுகின்ற சமுதாய சீர்திருத்தக் கருத்துக்கள் பற்றி ஓர் ஆய்வு |
182 | து. நிர்மலா | 2000 | ஈழத்துத் தூது இலக்கியங்கள் ஓர் ஆய்வு |
183 | பா. பாலமுரளி | 2000 | ஈழத்து தமிழ் இலக்கிய வரலாற்று நூல்கள் ஓர் ஆய்வு |
184 | ந. ரஞ்சனா | 2000 | சரிநிகர் சஞ்சிகைச் சிறுகதைகள் (1998 – 2000) ஓர் ஆய்வு |
185 | செ. பத்மராணி | 2000 | புத்தொளி சிவபாதம் – ஓர் ஆய்வு |
186 | த.சுகந்தினி | 2000 | தினக்குரல் 2000 ஆம் ஆண்டு சிறுகதைகள் ஓர் ஆய்வு |
187 | ந. விஜிதா | 2000 | திருக்குறளில் ஆணாதிக்கம் |
188 | க. கஜநந்தினி | 2000 | தொல்காப்பியத்தில் ஆணாதிக்கமும் மேல்நிலை வர்க்கச் சார்பும் |
189 | செ. கந்தன் | 2000 | மூன்றாவது மனிதன் சஞ்சிகை – ஓர் ஆய்வு |
190 | பா. உமா | 2000 | அழகு சுப்பிரமணியம் படைப்புக்கள் ஓர் ஆய்வு |
191 | வ. நவமணி | 2000 | பண்டிதர் சச்சிதானந்தத்தின் படைப்புக்கள் – ஓர் ஆய்வு |
192 | ச. சசிகலா | 2000 | கண்ணதாசன் பாடல்களில் அவலச்சுவை |
193 | ம.அலஸ்ரீன் | 2000 | பாiஷயூர்க் கிராமமும் நாட்டார் வழக்காற்றியலும் |
194 | த. சத்தியவதனா | 2000 | விநோதரச மஞ்சரி ஓர் ஆய்வு |
195 | இ. பொன்னம்பலம் | 2000 | தீவுப்பகுதியின் கல்விப் பாரம்பரியமும் இலக்கிய வளமும் |
196 | செ. ஜெயவாணி | 2000 | பண்டிதர் பொன் கிருஷ;ணபிள்ளை ஓர் ஆய்வு |
197 | செ. சுவீந்திரன் | 2000 | மகாஜனாக் கல்லூரி உருவாக்கிய கவிஞர்கள் ஓர் ஆய்வு |
198 | ஐ. சித்திரா | 2000 | செ. நடராசா ஓர் ஆய்வு |
199 | சு. திருவேணி | 2000 | மணிமேகலை ஒரு இலக்கிய நோக்கு |
200 | அ. மீனலோசினி | 2000 | சோ. சிவபாதசுந்தரம் வாழ்வும் பணியும் |
201 | வீ. நளாயினி | 2000 | தமிழ் இலக்கியத்தில் மரபுவழி விழுமியங்கள் பொ. கைலாசபதி சிந்தனை வழி ஒரு நோக்கு |
202 | இ. சர்வேஸ்வரி | 2000 | கீரிமலை நகுலேஸ்வரர மீதும் மாவிட்டபுரம் கந்தசுவாமி மீதும் எழுந்த பிரபந்தங்கள் ஓர் ஆய்வு |
203 | சி. ரஜனி | 2000 | ச. அம்பிகைபாகன் – ஓர் ஆய்வு |
204 | பி. ரதீஸ்வரி | 2000 | என். கே. ரகுநாதனின் படைப்புக்கள் – ஓர் ஆய்வு |
205 | த. மூதினி | 2000 | 2000 ஆம் ஆண்டு வீரகேசரிச் சிறுகதைகள் – ஓர் ஆய்வு |
206 | ந. நிஜாந்தினி | 2000 | ஆறுமுகம் சபாரத்தினம் (காவல் நகரோன்) – ஓர் ஆய்வு |
207 | த. ஜெயகவிதா | 2000 | டாக்டர். ச. முருகானந்தனின் படைப்புக்கள் – ஓர் ஆய்வு |
208 | அ. பௌநந்தி | 2000 | கவிஞர் சோ. பத்மநாதன் கவிதைகள் – ஓர் ஆய்வு |
209 | க. ரதிகலா | 2000 | ஜானகிராமனின் மோகமுள் – ஓர் ஆய்வு |
210 | இ. இராணிமலர் | 2000 | சிதம்பரபத்தினியின் ஆக்கங்கள் ஓர் ஆய்வு |
211 | ந. திருச்செல்வி | 2000 | ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் – ஓர் ஆய்வு |
212 | ஞா. மரியகொறற்றி | 2001 | மன்னார் மாவட்ட வாய்மொழி இலக்கிய மரபு- ஓர் ஆய்வு |
213 | இ. தனலெட்சுமி | 2001 | 2000ஆம் ஆண்டு தினக்குரல் சிறுகதைகள் ஓர் ஆய்வு |
214 | கொ. அலோசியஸ்மேரி | 2001 | மன்னார் மாவட்டக் கிறிஸ்தவத் தமிழ் இலக்கியம் – ஓர் ஆய்வு |
215 | சு. சுசித்திரா | 2001 | சங்க இலக்கியத்தில் தானியங்கள் பற்றிய செய்திகள் |
216 | இ. சுபாசினி | 2001 | 2000 ஆம் ஆண்டு தினகரன் சிறுகதைகள் ஓர் ஆய்வு |
217 | க. காயத்திரி | 2001 | பண்டிதர் சு. வேலுப்பிள்ளை – ஓர் ஆய்வு |
218 | க. சிவனேஸ்வரி | 2001 | மேலைப் புலோலி சதாவதானி நா. கதிர்வேற்பிள்ளை ஓர் ஆய்வு |
219 | இ. சுதா | 2001 | 2000 ஆம் ஆண்டு வீரகேசரி சிறுகதைகள் ஓர் ஆய்வு |
220 | ச. சந்திரப்பிரியா | 2001 | 2001 ஆம் ஆண்டு வீரகேசரி சிறுகதைகள் ஓர் ஆய்வு நோக்கு |
221 | ந. குகபரன் | 2001 | எஸ். பொன்னுத்துரையின் நாவல்கள் – ஓர் ஆய்வு |
222 | து. துஷ;யந்தினி | 2001 | காவலூர் எஸ். ஜெகநாதனின் புனை கதைகள் – ஓர் ஆய்வு |
223 | தி. துளசி | 2001 | நவீன தமிழ் இலக்கணத்தில் வேற்றுமை |
224 | க. கவிதா | 2001 | செ. யோகநாதன் நாவல்கள் – ஓர் ஆய்வு |
225 | ச. ஜெயகலா | 2001 | 2001 ஆம் ஆண்டு தினகரன் சிறுகதைகள் ஓர் ஆய்வு |
226 | இ. ராதிகா | 2001 | இணுவையூரின் கல்விப்பாரம்பரியமும் புலமை வளமும் – ஓர் ஆய்வு |
227 | பா. சுஜந்தினி | 2001 | ஆத்மஜோதி நா. முத்தையா பற்றி – ஓர் ஆய்வு |
228) | சு. தவராணி | 2001 | பண்டிதர் க் மயில்வாகனனார் – ஓர் ஆய்வு |
229 | க. துளசிகுமாரி | 2001 | தெளிவத்தை ஜோசப் சிறுகதைகள் – ஓர் ஆய்வு |
230 | தி. உதயலதா | 2001 | யோகேஸ்வரி சிவப்பிரகாசத்தின் சிறுகதைகள் ஓர் ஆய்வு நோக்கு |
231 | க. வளர்மதி | 2001 | வடலியடைப்பின் கல்விப்பாரம்பரியமும் புலமை நெறியாளர்களும் |
232 | சி. சிவந்தி | 2001 | பண்டிதர் அ. ஆறுமுகம் – ஓர் ஆய்வு |
233 | இ. இராஜகோபால் | 2001 | எஸ். பொன்னுத்துரையின் சிறுகதை – ஓர் ஆய்வு |
234 | த. ரமணி | 2001 | வல்லிபுரம் சிவராஜசிங்கம் (பிள்ளைக்கவி) ஓர் ஆய்வு |
235 | மு.நாகரஜினி | 2001 | தா. இராமலிங்கத்தின் கவிதைகள் ஓர் ஆய்வு |
236 | வ. கிருஷ;ணவேணி | 2002 | சங்ககாலத்து சமயக் கோட்பாடுகளும் வழிபாட்டு முறைகளும் நம்பிக்கைகளும் – ஓர் ஆய்வு |
237 | செ. சுகந்தினி | 2002 | ராஜஸ்ரீகாந்தனின் சிறுகதைகள் ஒரு நுண்ணாய்வு |
238 | ஜெ. ஜெயப்பிரியா | 2002 | பாலமனோகரனின் நிலக்கிளி நாவல் புலப்படுத்தும் நாட்டாரிலக்கியப் பண்புகளும் பண்பாட்டுக் கூறுகளும் |
239 | செ. சுகிர்தா | 2002 | பண்டிதர் க. வைத்தீஸ்வரக் குருக்கள் ஓர் ஆய்வு |
240 | ந. ஜெகதீஸ்வரி | 2002 | சுன்னாகம் முருகேசபண்டிதர் – ஓர் ஆய்வு |
241 | இ. சிவகவிதா | 2002 | மூளாய் சுழிபுரம் கிராமங்களின் நாட்டார் வழக்காறுகள் – ஓர் ஆய்வு |
242 | ச. ஜெயலக்குமி | 2002 | தமிழில் இடைச்சொற்கள் பற்றிய தற்கால நோக்கு |
243 | க. முருகமூர்த்தி | 2002 | யாழ்ப்பாணத்துக் கவிதைகள் புலப்படுத்துகின்ற சமூக பண்பாட்டுச் செய்திகள் (1960 – 1980)கள் வரை |
244 | த. இலட்சுமணன் | 2002 | யாழ்ப்பாணப் பிரதேசத்து நாட்டார் பாடல்களின் மொழியமைப்பு |
245 | ப. யசோதினி | 2002 | சஞ்சீவி மௌனமொழி ஊடகமும் அதன் சமூக உணர்வு வெளிப்பாடும் ஓர் ஆய்வுக் கண்ணோட்டம் |
246 | ம. காஞ்சனா | 2002 | சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள தொழில்கள் – ஓர் ஆய்வு |
247 | ப. நளாயினி | 2002 | கலாபூஷணம் ந. சுந்தரம்பிள்ளை ஓர் ஆய்வு |
248 | எஸ். நந்தினி | 2002 | தினமுரசு ரசிகனின் குறள்நயம் ஓர் ஆய்வு |
249 | ம. தவரூபன் | 2002 | தென்மராட்சி பிரதேச மக்களின் வாழ்வியற் சடங்குகள் – ஓர் ஆய்வு |
250 | வே. மாலினி | 2002 | தமிழ் இலக்கிய மரபில் ஒளவை |
251 | தி. ஜெகாரஞ்சனி | 2002 | வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வழிபாடும் கலை மரபும் – ஓர் ஆய்வு |
252 | க. வசந்தரூபன் | 2002 | தமிழில் சொற்பாகுபாடும் நவீன நோக்கும் |
253 | த. விஜிதா | 2002 | மன்னவன் கந்தப்பு – ஓர் ஆய்வு |
254) | து. கலைவாணி | 2002 | முல்லைத்தீவு மாவட்ட அண்ணாவிமார் – ஓர் ஆய்வு |
255 | ம. மேரிசசிகலா | 2002 | ஞானப்பள்ளு, ஞானசவுந்தரி அம்மானை, வியாகுலப் பிரசங்கம் ஆகிய கிறிஸ்தவ இலக்கியங்களில் காணப்படும் நாட்டாரிலக்கியப் பண்புகள் ஓர் ஆய்வு |
256 | ப. கோதை பரதலோஜினி | 2002 | மன்னார்ப் பிரதேச நாட்டார் இலக்கியங்கள் |
257 | ந. வனஜா | 2002 | நீர்வேலியின் கல்விப் பாரம்பரியமும் இலக்கிய வளமும் |
258 | ச. சஜிதா | 2002 | ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை ஓர் ஆய்வு |
259 | கு. ராஜிதா | 2002 | ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் தமிழ்ப்பணிகள் – ஓர் ஆய்வு |
260 | இ. ஜானகி | 2002 | ராணி ஸ்ரீதரனின் சிறுகதைகள் – ஓர் ஆய்வு |
261 | ச. தர்சினி | 20022 | தமிழ் இலக்கியத்தில் விருந்தோம்பல் – ஓர் ஆய்வு |
262 | சி. சிவகாந்தினி | 2002 | சுகந்திரன் சிறுகதைகள் தொகுப்பு – ஓர் ஆய்வு |
263 | கு. ஜமுனா | 2002 | தமிழில் வினைச்சொற்களின் அமைப்புப் பற்றிய தற்கால நோக்கு – ஓர் ஆய்வு |
264 | தி. உமாசுதன் | 2002 | காரைநகர் கோவில் இலக்கியங்களும் தமிழ் கலை மரபுகளும் |
265 | பொ. சற்குணசீலன் | 2002 | தொல்காப்பியத்தினூடு புலப்படும் வாழ்வியற் கூறுகள் ஓர் ஆய்வு |
266 | ம. மதிவதனி | 2002 | சந்திரா தனபாலசிங்கத்தின் சிறுகதைகள் – ஓர் ஆய்வு |
267 | பா. பத்மநாதன் | 2002 | தமிழ் வாக்கிய அமைப்புப் பற்றிய சிந்தனைகள் |
268) | மு. சுரேஸ்குமார் | 2002 | காத்தவராயன் கூத்து புலப்படுத்தும் நாட்டார் வழக்காற்றியல் பண்பாட்டுக் கூறுகள் |
269 | ந. சுதாயினி | 2002 | மானிப்பாய் பிரதேசத்தின் புலமைப் பாரம்பரியம் – ஓர் ஆய்வு |
270 | இ. சுதாயினி | 2002 | அளவையூர் பண்டிதர் க. நாகலிங்கம் ஓர் ஆய்வு |
271 | சி. சுயாத்தா | 2002 | கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட ஈழத் தமிழர் வரலாற்றை அறிந்து கொள்வதற்கான சான்றாதாரங்கள் |
272 | தி. புவனசோதி | 2002 | பண்டிதர் நா. சிவசுப்பிரமணிய சிவாச்சாரியார் – ஓர் ஆய்வு |
273 | மா. சசிவதனி | 2002 | பிள்ளைத் தமிழ் பிரபந்தமும் ஆழ்வார்களும் |
274 | தெ. சோபிதா | 2002 | அகளங்கனின் இலக்கியப்பணி – ஓர் ஆய்வுக் கண்ணோட்டம் |
275 | பி. சுகந்தினி | 2002 | புத்தூர் சோமஸ்கந்தாவின் கல்விப் பாரம்பரியம் ஓர் ஆய்வு |
276 | சி. மோகனராசா | 2002 | கவிஞன் நாவண்ணன் படைப்புக்கள் – ஓர் ஆய்வு |
277 | பொ. பகீரதி | 2002 | கவிஞர் ச. வே பஞ்சாட்சரம் படைப்புக்கள் – ஓர் ஆய்வு |
278 | இ. றொஷhந்தி | 2002 | அண்ணாவியார் அப்புக்குட்டி முருகவேன் ஓர் ஆய்வு |
279 | பா. பவதாரணி | 2003 | சுயா(சு. நல்லையா) வின் சிறுகதைகள் – ஓர் ஆய்வு |
280 | இ. பிருந்தகுமாரி | 2003 | 2003 ஆம் ஆண்டு வீரகேசரிப் பத்திரிகையின் ‘இலக்கியச் சாரல்’ பற்றிய ஓர் ஆய்வு |
281 | ம. பிருந்தா | 2003 | தமிழ் இலக்கண நூல்களில் தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் |
282 | வே. ஞானசம்பந்தன் | 2003 | தில்லைச் சிவன் படைப்புக்கள் – ஓர் ஆய்வு |
283 | இ. ஜனகா | 2003 | ஈழமண்டலசதகம் – ஓர் ஆய்வு |
284 | க. ஜனனி | 2003 | சேரன் கவிதைகள் ஓர் ஆய்வு |
285 | ம. ஜெயப்பிரபா | 2003 | முல்லைக் கோணேஸின் சிறுகதைகள் – ஓர் ஆய்வு |
286 | அ. யூடித்அருள்மலர் | 2003 | வெள்ளிநாதம் சிறுகதைகள் ஓர் ஆய்வு |
287 | சோ. கலாவண்ணன் | 2003 | அம்புலியின் கவிதைகள் – ஓர் ஆய்வு |
288 | க. காந்தரூபன் | 2003 | ஞானம் கலை இலக்கியச் சஞ்சிகை – ஓர் ஆய்வு (2000ஜுன் – 2002 மே) |
289 | பொ. கேதீஸ்வரன் | 2003 | மு. பொன்னம்பலத்தின் சிறுகதைகள் ஓர் ஆய்வு |
290 | து. கிரிகரன் | 2003 | தமிழ் மொழியிலும் சிங்கள மொழியிலும் வினைகள் ஓர் ஒப்பாய்வு |
291 | சி. லலிதா | 2003 | வெள்ளிநாதம் கவிதைகள் – ஓர் ஆய்வு |
292 | ந. முகிந்தா | 2003 | அகநானூற்றுப் பாடல்கள் சித்திரிக்கும் செவிலித்தாய் |
293 | வே. நந்தகுமார் | 2003 | பிரதேச பேச்சு வழக்கினூடாக வடமராட்சியின் பண்பாடு – ஓர் சமூக மொழியியல் ஆய்வு |
294 | தி. ரம்ஜா | 2003 | கே. வி. குணசேகரம் நாவல்கள் – ஓர் ஆய்வு |
295 | பா. பிரமிளா | 2003 | எழுத்துப்பற்றி தமிழ் இலக்கண ஆசிரியர்கள் கூறிய கருத்துக்கள் – ஓர் ஆய்வு |
296 | வி. பராசக்தி | 2003 | இளங்கீரனின் அவளுக்கொரு வேலை வேண்டும் நாவல் – ஓர் ஆய்வு |
297 | க. சஞ்சுளா | 2003 | தாயகம் சஞ்சிகையில் வெளிவந்த கவிதைகள் – ஓர் ஆய்வு (1996 -2004) |
298 | க. சந்திரலிங்கம் | 2003 | தாட்சாயணியின் சிறுகதைகள் – ஓர் ஆய்வு |
299 | த. சதீஸ்வரி | 2003 | 2003 ஆம் ஆண்டு தினமுரசு சிறுகதைகள் – ஓர் ஆய்வு நோக்கு |
300 | பூ. செந்தில் குமரன் | 2003 | தீவக மக்களின் சடங்கு நடைமுறைகள் – ஓர் ஆய்வு |
301 | த. சாமினி | 2003 | தாமரைச் செல்வியின் சிறுகதைகள் – ஓர் ஆய்வு |
302 | க. சோபனா | 2003 | மைத்ரேயின் கவிதைகள் – ஓர் ஆய்வு |
303 | லி. சைலினி | 2003 | கடித இலக்கியம் ஓர் ஆய்வு |
304 | சி;. சிவபாலினி | 2003 | கவிஞர் காசியானந்தன் கவிதைகள் – ஓர் ஆய்வு |
305 | க. சிவராசா | 2003 | யேசுராசா கவிதைகள் – ஓர் ஆய்வு |
306 | மு.சுகிர்தா | 2003 | தொல்காப்பியரின் கற்புக் கோட்பாடும் கற்பு பற்றிய தற்காலக் கருத்துநிலையும் – ஓர் ஆய்வு |
307 | சு. சுதந்தாதேவி | 2003 | நற்றிணையில் நம்பிக்கைகள் – ஓர் ஆய்வு |
308 | வி. தாரணி | 2003 | அளவையூர் கலைப்பாரம்பரியமும் கலைஞர்களும் |
309 | ப. தயாளன் | 2003 | கவிதை ஒரு மதிப்புpட |
310 | ம. திருமகள் | 2003 | புலோலியூர் இரத்தினவேலோனின் சிறுகதைகள் ஓர் ஆய்வு |
311 | ச. வர்த்தனி | 2003 | நிலாந்தன் இலக்கியப் படைப்புக்கள் – ஓர் ஆய்வு |
312 | ஸ்ரீ. விஜயலட்சுமி | 2003 | திசை வாரப்பத்திரிகையில் வெளிவந்த கவிதைகள் பற்றிய ஆய்வு (1989) |
313 | த. அகிலநேசன் | 2004 | ஈழத்தில் வெளியான மொழிபெயர்ப்புக் கவிதைகள் – ஓர் ஆய்வு |
314 | கு. பாலசண்முகன் | 2004 | ஸ்ரீ ஆண்டாள் அம்மையின் திருப்பாசுரங்களில் மொழிச்செம்மையும் கற்பனை வளமும் |
315 | நி. பவானந்தசர்மா | 2004 | தமிழ், சமஸ்கிருத செய்யுள்களில் உள்ளுறை, த்வனி ஓர் ஆய்வு |
316 | ஜெனிற்றா ஜெயந்தினி | 2004 | ஈழத்துக் கிறிஸ்தவர் வாழ்க்கைச் சுழற்சிச் சடங்குகள் |
317 | த. ஜெயமலர் | 2004 | மரபுவழித் தமிழ் இலக்கணத்தில் புணரியல் – ஓர் ஆய்வு |
318 | இ. ஜெயசுதா | 2004 | கருணாகரன் கவிதைகள் – ஓர் ஆய்வு |
319 | மு. கஜந்தினி | 2004 | அளவெட்டி கும்பழாவளைப் பிள்ளையார் கோவில் மீது எழுந்த பிரபந்தங்கள் |
320 | க. கஜேந்தினி | 2004 | 2003 ஆம் ஆண்டு சுடர் ஒளி சிறுகதைள் ஓர் ஆய்வு |
321 | இ. காண்டீபன் | 2004 | இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதனின் சிறுகதைகள் – ஓர் ஆய்வு |
322 | ச. கருணாகரன் | 2004 | அஸ்வகோஸ் கவிதைகள் – ஓர் ஆய்வு |
323 | கா. கவிதா | 2004 | அளவெட்டி ஸ்ரீ. நாகவரத நாராயணர் ஆலயத்தின மீதெழுந்த பிரபந்தங்கள் – ஓர் ஆய்வு |
324 | தி. கவிதா | 2004 | நீர்வைப் பொன்னையனின் சிறுகதைகள் – ஓர் ஆய்வு |
325 | சி. கிருத்திகா | 2004 | சரிநிகர் பத்திரிகை ஆசிரியர் தலையங்கம் – ஓர் ஆய்வு (1990 – 2002) |
326 | பு. லதாமங்கேஸ்கர் | 2004 | ஒட்டக்கூத்தரின் தக்கையாகப் பரணி – ஓர் ஆய்வு |
327 | தி. லயந்தினி | 2004 | வீரகேசரிச் சிறுகதைகள் – ஓர் ஆய்வு |
328 | சு. லோகேஸ்வரன் | 2004 | தமிழ்த் திரைப்படப் பாடல்களில் தாலாட்டுப் பாடல்கள் பெற்றுள்ள முக்கியத்துவம் – ஓர் ஆய்வு |
329 | சி. மதனமோகனராஜ் | 2004 | தற்காலப் பயன்பாட்டில் பெயர்ச்சொற் பாகுபாடு |
330 | ம. மதுரா | 2004 | அளவெட்டி கலாபூஷணம் பண்டிதர் வை.க சிற்றம்பலம் – ஓர் ஆய்வு |
331 | த. முராரி | 2004 | 2003 ஆம் ஆண்டு தினக்குரல் பத்திரிகையின் சிறுகதை – ஓர் ஆய்வு |
332 | பே. நிமலவேணி | 2004 | உடுவில் மகளிர் கல்லூரியின் தமிழ்க் கல்விப் பாரம்பரியம் – ஓர் ஆய்வு |
333 | ம. பகீரதன் | 2004 | மலைமகளின் படைப்புக்கள் ஓர் ஆய்வு |
334 | ந. பிருந்தாவனிதை | 2004 | பன்மொழிப் புலவர் மயிலங்கூடலூர் த. கனகரத்தினத்தின் பன்முகப் பணிகள் – ஓர் ஆய்வு |
335 | ஸ்ரீ. பிரேமகலா | 2004 | பத்திரிகைத் துறையில் பேராசிரியர் க. கைலாசபதி |
336 | அ. புவிதா | 2004 | உலைக்களம் கவிதைத்தொகுதி – ஓர் ஆய்வு |
337 | யோ. சங்கீதா | 2004 | பாரம்பரிய மருத்துவ நடைமுறைகள் (வலிகாமம்) |
338) | சி. சிவமலர் | 2004 | யாழ்பாணத்துத் தாலாட்டுப் பாடல்கள் – ஓர் ஆய்வு |
339 | ஏ. சிவராமி | 2004 | கே.எஸ் ஆனந்தன் நாவல்கள் ஓர் ஆய்வு |
340 | சி. சிவரூபன் | 2004 | சி. சிவசேகரத்தின் கவிதைகள் – ஓர் ஆய்வு |
341 | ப. சியாமளா | 2004 | சரிநிகர் பத்திரிகையில் வெளிவந்த கவிதைகள் ஓர் ஆய்வு (1995 – 1996) |
342 | தி. தனவதனி | 2004 | நெடுந்தீவு மகேஷpன் மனிதனைத் தேடி கவிதைத்தொகுப்பு ஓர் ஆய்வு |
343 | சி. தங்கரூபன் | 2004 | தமிழியல் வளர்ச்சிக்குப் பத்திரிகையின் பங்களிப்பு ( சஞ்சீவி – 1998) |
344 | சி. தர்சினி | 2004 | தமிழ்ப் பத்திரிகை விளம்பரங்களில் மொழி |
345 | க. தவரஞ்சனா | 2004 | அகஸ்தியர்கள் நாவல்கள் – ஓர் ஆய்வு |
346 | ச. வாசுகி | 2004 | த. ஜெயசீலன் கவிதைகள் – ஓர் ஆய்வு |
347 | ம. தாட்சாயினி | 2004 | நீதி நூல்களில் பெண்கள் – ஓர் ஆய்வு |
348 | த. அனுஷh | 2005 | ஈழத்தது அறிஞர்கள் எழுதிய தமிழ்ப்புலவர் வரலாறு ஓர் ஆய்வு |
349 | சி. ஞானரூபினி | 2005 | கலாநிதி (திருமதி) மனோன்மணி சண்முகதாஸ் அவர்கள் ஓர் ஆய்வு |
350 | கை. ஹம்ஷhநந்தி | 2005 | நல்லூரின் கல்விப் பாரம்பரியமும் புலமை வளமும் – ஓர் ஆய்வு |
351 | பா. ஜனனி | 2005 | ஞானச்சுடர் சஞ்சிகை – ஓர் ஆய்வு |
352 | து. ஜீவானந்தன் | 2005 | மாத்தளை சோமு நாவல்கள் – ஓர் மதிப்பீடு |
353 | இ. காயத்திரி | 2005 | ஆர்னோல்ட் சதாசிவம்பிள்ளையின் நன்னெறி கதாசங்கிரகம் – ஓர் ஆய்வு |
354 | ச. காந்திமதி | 2005 | நெடுந்தீவுப் பிரதேச நாட்டார் வழக்காற்றியல் – ஓர் ஆய்வு |
355 | க. கிருபாலினி | 2005 | க.ஒ.உ நடராசாவின் காரைநகர் மான்மியம் – ஓர் ஆய்வு |
356 | செ. கோகிலா | 2005 | கே. டேனியலின் தண்ணீர் நாவல் புலப்படுத்தும் கரவெட்டி வாழ் மக்களின் பண்பாட்டுக் கோலங்கள் – ஓர் ஆய்வு |
357 | பெ. சிறிகந்தநேசன் | 2005 | நமது ஈழநாடு பத்திரிகை இலக்கியச் சோலை பகுதியில் 2005ஆம் ஆண்டில் வெளிவந்த சிறுகதைகள் பற்றிய ஆய்வு |
358 | த. பிரியதர்ஷpனி | 2005 | தினகரன் பத்திரிகைச் சிறுகதைகள் ஓர் ஆய்வு |
359) | பி.ஷhளினி | 2005 | பாலமனோகரனின் சிறுகதை ஓர் ஆய்வு |
360 | ந. ஷர்மினி | 2005 | புலோலியூர் க. தம்பையாவின் சிறுகதைகள் ஓர் ஆய்வு |
361 | வி. சிவாஜினி | 2005 | 2004ஆம் ஆண்டு வீரகேசரிச் சிறுகதைகள் ஓர் ஆய்வு |
362 | க. சிவாஜினி | 2005 | எம்.வீ. கிருஷ;ணாழ்வாரும் சரமகவிப் பாரம்பரியமும் ஓர் ஆய்வு |
363 | ந. சிவாணி | 2005 | கம்பனின் வாலி – ஷேக்ஸ்பியரின் யூலியசீசர் ஓர் ஒப்பியல் ஆய்வு |
364 | சி. சுமதி | 2005 | அளவெட்டியின் கல்விப்பாரம்பரியமும் புலமைநெறிளர்களும் |
365) | ச. சுகந்தினி | 2005 | ஈழத்தில் தமிழ் வளர்த்த அந்தணர்கள் |
366 | சி. சுகன்யா | 2005 | டாக்டர் எம்.கே. முருகானந்தனின் எழுத்துக்கள் ஓர் ஆய்வு |
367 | க. சுதர்சினி | 2005 | அரியாலையூர் கலைப் பாரம்பரியமும் கலைஞர்களும் ஓர் ஆய்வு |
368 | இ. திருலோகவதனி | 2005 | ஆதிலட்சுமி சிவகுமாரின் சிறுகதைகள் ஓர் ஆய்வு |
369 | க. உஷhநந்தினி | 2005 | மாதகல் மயில்வாகனப் புலவரும் யாழ்ப்பாண வைபவமாலையும் ஓர் இலக்கிய நோக்கு |
370 | த. விக்னேஸ்வரன் | 2005 | ஜெயகாந்தனின் சுந்தரகாண்டம் ஓர் ஆய்வு |
371 | கு. சுதாகரன் | 2005 | தொல்காப்பிய புணர்ச்சி விதிகளும் இக்காலப் பொருத்தப்பாடும் ஓர் ஆய்வு |
372 | இ. சிவதர்சினி | 2005 | பறத்தல் அதன் சுதந்திரம் ஒரு கவிதைத் தொகுதி வெளிப்படுத்தும் பெண்ணிலைவாதச் சிந்தனைகள் ஓர் ஆய்வு |
373 | நா. ஜெயமயூரன் | 2006 | புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஓர் ஆய்வு |
374 | த. கஜலஷ;மி | 2006 | ஈன்றபொழுதில் சிறுகதைத் தொகுதி பற்றிய ஓர் ஆய்வு |
375 | ஜீ. கல்பனா | 2006 | தி. ஜானகிராமனின் மரப்பசு – ஓர் ஆய்வு |
376 | நா. கனகேஸ்வரி | 2006 | சங்க இலக்கியங்களில் குழந்தைகள் பற்றிய செய்திகள் ஓர் ஆய்வு |
377) | கு. கார்த்திகா | 2006 | மு. வரதராசனின் கள்ளோ காவியமோ நாவல் ஓர் ஆய்வு |
378) | சி. கவிதா | 2006 | புதுமைப்பித்தினின் சிறுகதைகள் ஓர் ஆய்வு |
379 | கு. குகேந்திரன் | 2006 | செ. கணேசலிங்கத்தின் நீண்டபயணம் நாவல் ஓர் ஆய்வு |
380 | த. மைதிலி | 2006 | திருமதி ராஜம்கிருஸ்ணனின் கரிப்பு மணிகள் நாவல் ஓர் ஆய்வு |
381 | சி. மேகலா | 2006 | சுன்னாகம் பிரதேசத்தின் கல்விப் பாரம்பரியமும் புலமை நெறியாளர்களும் – ஓர் ஆய்வு |
382 | இ. மேனகா | 2006 | தமிழ் இலக்கணத்தில் நூன் மரபு – ஓர் ஆய்வு |
383 | ரா. நிலோஜினி | 2006 | பேராசிரியர். அ. சண்முகதாஸ் அவர்களின் ஆய்வடங்கல் |
384 | த. நித்தியவாணி | 2006 | அல்வாய் சுகணாவின் படைப்புக்கள் ஓர் நோக்கு |
385 | த. பகீரதி | 2006 | தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயத்தின் கல்வி சமூகப் பணிகள் |
386 | கு. பார்மதி | 2006 | பழந்தமிழ் இலக்கியங்களில் ஊழ் ஓர் ஆய்வு |
387 | அ. ரேகா | 2006 | பதிப்புக்கலை வளர்ச்சியில் சுன்னாகம் திருமகள் அழுத்தகம் |
388 | இ. றொபினாகிறிசாந்தி | 2006 | மன்னார் மாவட்டத்தில் வழக்கில் உள்ள பழமொழிகள் – ஓர் ஆய்வு |
389 | ச. செல்வரதன் | 2006 | பண்டிதர் சச்சிதானந்தனின் யாழ்ப்பாணக் காவியம் ஓர் ஆய்வு |
390 | ஆ. செந்தில்பிரியா | 2006 | ஜெயகாந்தனின் உன்னைப்போல் ஒருவன் நாவல் ஓர் ஆய்வு |
391 | சி. சிவதர்சினி | 2006 | கச்சாய் கிராமத்தின் பாரம்பரியமும் நாட்டார் வழக்காற்றியலும் ஓர் ஆய்வு |
392 | த. சுமித்திரா | 2006 | பிற்கால நீதி நூல்கள் – ஓர் ஆய்வு |
393 | கா. செல்வகௌரி | 2006 | செ. கணேசலிங்கனின் போர்க்கோலம் ஓர் ஆய்வு |
394 | க.லனிதா | 2006 | செங்கையாழியானின மரணங்கள் மலி;ந்த பூமி – ஓர் ஆய்வு |
395 | அ. விஜயகுமாரி | 2006 | தமிழ் சிங்களப் பழமொழிகள் – ஓர் ஒப்புமை |
396 | அ. அன்ரோய் மேரி பிறெண்டா | 2006 | கல்கி ரா. கிருஷ;ணமூர்த்தியின் தியாகபூமி ஓர் ஆய்வு |
397 | செ. அனுஷpயா | 2006 | நல்லையூர் சேந்தனின் இலக்கிய ஆக்கங்கள் – ஓர் ஆய்வு |
398 | ந. பாமதி | 2006 | ஜெயகாந்தனின் சிறுகதைகள் ஓர் ஆய்வு |
399 | அ.பி. ஆஞ்சலின் குளூஸ் | 2006 | நாட்டாரியல் மரபில் பாஸ்கு ஆற்றுகை (உடக்கு பாஸ்கு – மனிதப் பாஸ்கு) |
400 | த. இதயராசா | 2006 | உரிச் சொல்லின் பயில்நிலையும் பயன்பாடும் அகநானூற்றை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு |
401 | வி.ஜாமினி | 2006 | விகடகவியின் கவிதைகள் ஓர் ஆய்வு |
402 | இ. ஜான்சி | 2006 | ராஜம் கிருஸ்ணனின் புயலின்மையம் நாவல் ஓர் ஆய்வு |
403 | க. ஜெகஜிம்மன் | 2006 | அகவுணர்வில் ஆண்டாள் மாணிக்கவாசகர் ஓர் ஒப்பிட்டாய்வு |
404 | செ. கலையரசி | 2006 | சு. இராஜநாயகனின் ஆக்கங்கள் ஓர் நுண்ணாய்வு |
405 | சீ. கல்யாணி | 2006 | இலக்கண ஆசிரியர்கள் கூறும் மரபுப் பெயர்களும் தற்கால வழக்கும் – ஓர் ஆய்வு |
406 | வி. கார்த்திகா | 2006 | தமிழ் இலக்கியத்தில் நடனக்கலை |
407 | கு. காயத்திரி | 2006 | ஈழத்தின் சோதிடக்கலை மரபு- ஓர் ஆய்வு (யாழ் மாவட்டத்தினை சிறப்பாகக் கொண்ட பார்வை) |
408 | கி. கிருபாநிதி | 2006 | செங்கை ஆழியானின் தொகுப்பும் பதிப்பும் – ஓர் ஆய்வு |
409 | ர. சந்தானலட்சுமி | 2009 | பூநகரிப் பிரதேச நாட்டார் வழக்காற்றியல் ஓர் ஆய்வு |
410 | மா. கோபிகா | 2006 | நா. பார்த்தசாரதியின் சத்திய வெள்ளம் நாவல் – ஓர் ஆய்வு |
411 | செ. மல்லிகாதேவி | 2006 | பேராயர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெபநேசன் எழுத்துக்கள் – ஓர் ஆய்வு |
412 | கு. பிரமிளா | 2006 | 2005ஆம் ஆண்டு சுடர்ஒளி சிறுகதைகள் ஓர் ஆய்வு |
413 | இ. புவனமதி | 2006 | சொக்கன் சிறுகதைகள் – ஓர் ஆய்வு |
414 | ப.ராதாகிருஷ;ணசர்மா | 2006 | விழிசிட்டி கா. சுப்பிரமணியம் அவர்களின் படைப்புக்கள் பற்றிய ஓர் ஆய்வு |
415 | மு. ரதிதேவி | 2006 | ராஜம் கிருஸ்ணனின் வேருக்கு நீர் நாவல் ஓர் ஆய்வு |
416 | செ. சங்கீதா | 2006 | புலோலியூர் க. சதாசிவத்தின் சிறுகதைகள் -ஓர் ஆய்வு |
417 | சா. கிருஸ்ணபிள்ளை | 2006 | சுதாராஜின் சிறுகதைகள் – ஓர் ஆய்வு |
418 | ந. ஷர்மிளா | 2006 | செ. கணேசலிங்கனின் குடும்பச் சிறையில் நாவல் – ஓர் ஆய்வு |
419 | செ. சர்மிளா | 2006 | டாக்டர் சாமுவேல் பிஸ்க்கிறீனின் வாழ்வும் பணியும் |
420 | இ. சியாமினி | 2006 | அச்சுவேலி ச. குமாரசாமி குருக்கள் ஓர் ஆய்வு |
421 | சி. சிந்துஜா | 2006 | தமிழ்க் கவிதை வரலாற்றிலே சிலேடைப் பாடல்கள் – ஓர் ஆய்வு |
422 | அ. சிவகஜனி | 2006 | ஜெயகாந்தன் சிறுகதைகள் – ஓர் ஆய்வு |
423 | சி. சிவதர்ஷpனி | 2006 | செ. யோகநாதனின் துன்பக்கேணியில் ஓர் ஆய்வு |
424 | ஸ்ரீ. ஸ்ரீரஞ்சனி | 2006 | 2006ஆம் ஆண்டு வீரகேசரிச் சிறுகதைகள் – ஓர் ஆய்வு நோக்கு |
425 | சி. சுபாஷpனி | 2006 | குப்பிளான் ஐ.சண்முகலிங்கனின் உதிரிகளும் சிறுகதைத் தொகுதி ஓர் ஆய்வு |
426 | பொ. சுகந்தினி | 2006 | தி. ஜானகிராமன் சிறுகதைகள் ஓர் ஆய்வு |
427) | தி. சுகன்யா | 2006 | ஜெயகாந்தனின் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் – ஓர் ஆய்வு |
428 | இ. சுதர்சினி | 2006 | தி. ஜானகிராமனின் அம்மா வந்தாள் நாவல் ஓர் ஆய்வு |
429) | த. சுவிதா | 2006 | வடமராட்சிப் பிரதேச நாட்டுக் கூத்துக்கள் – ஓர் ஆய்வு |
430 | கா. தாட்சாயினி | 2006 | ஜெயகாந்தன் சிறுகதைள் ஓர் ஆய்வு |
431 | தி. தனச்செல்வி | 2006 | சுந்தரராமசாமியின் ஒரு புளிய மரத்தின் கதை ஓர் ஆய்வு |
432 | கு. தீபாளினி | 2006 | தி.ஜானகிராமனின் சிறுகதைகள்- ஓர் ஆய்வு |
433 | கி. தீபிகா | 2006 | 2005 ஆம் ஆண்டு வீரகேசரி வார இதழில் வெளிவந்த சிறுகதைகள் ஓர் ஆய்வு |
434 | து. வையந்தி | 2006 | இந்திரா பார்த்த சாரதி சிறுகதைகள் – ஓர் ஆய்வு |
435 | மோ. வலன்டினா | 2006 | தெணியானின் சிறுகதைகள் ஓர் ஆய்வு (1990க்குப் பின்) |
436 | ம. வாசுகி | 2006 | செங்கை ஆழியான் வரலாற்று ஆய்வுகள் – ஓர் மதிப்பீடு |
437 | கோ. விஜயசுதா | 2006 | திருமலை வி.என். சந்திரகாந்தியின் சிறுகதைகள் ஓர் ஆய்வு |
438) | செ. விஜிதா | 2006 | 19ஆம் 20ஆம் நூற்றாண்டு ஈமத்துப் புராண இலக்கியங்கள் |
439 | வ. யசோதா | 2006 | இந்திரா பார்த்த சாரதியின் குருதிப் புனல் ஓர் ஆய்வு |
440 | இ. திருமகள் | 2006 | பெண் சஞ்சிகை பற்றிய ஓர் மதிபீடு |
441 | பே. மரிகிருதாள் | 2006 | ஜெயகாந்தனின் கரு குறுநாவல் ஓர் ஆய்வு |
442 | ச. கருணாகரன் | 2006 | பெண்ணிய நோக்கில் பெயல் மணக்கும் பொழுது கவிதைத் தொகுதி ஓர் பார்வை |
443 | சி. அனுசா | 2007 | திருவெங்கைக் கலம்பகம் ஓர் ஆய்வு |
444 | ச. அனுசாகரி | 2007 | பக்தி இலக்கியமும் மொழியும் திருவாசகத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு நோக்கு |
445 | கு. நேமினி | 2007 | அற இலக்கியமும் மொழியும் திருக்குறள் அறத்துப்பாலை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு |
446 | க. துஸ்யந்தன் | 2007 | ஈழத்துத் தமிழ்ச் சமூகத்தில் வில்லிசைக் கலை |
447 | ப. ஸ்ரீலதா | 2007 | தமிழ்க் கவிதைப் பாரம்பரியத்தில் நிந்தஸ்துதிப்பாடல்கள் |
448 | அ. குணாதிகா | 2007 | தொல்காப்பியப் பெயர் மரபும் இன்றைய நிலையும் |
449 | க. சுரேகா | 2007 | அம்பிகாபதி கோவை – ஓர் ஆய்வு |
450 | இ. ஷங்கீதா | 2007 | புனைகதை பரப்பில் சுஜாதாவின் எழுத்துக்கள். |
451 | சி. வசிதா | 2007 | கண்ணகி காரைக்காலம்மையார் ஓர் ஒப்பியல் ஆய்வு |
452 | பு. கார்த்திகா | 2007 | நளவெண்பா – நைடதம் – ஓர் ஒப்பியல் நோக்கு |
453) | தேவஞானரூபி | 2007 | திருச்செல்வர் காவியம் – ஓர் ஆய்வு |
454 | வே. ஜெயதர்சினி | 2007 | டொமினிக் ஜீவா சிறுகதைகள் – ஓர் ஆய்வு |
455 | சி.கிருபாலினி | 2007 | புலோலி. பசுபதீஸ்வரர் ஆலயப் பிலபந்தங்கள் ஓர் ஆய்வு |
456 | செ. மாலதி | 2007 | சட்டநாதனின் சிறுகதைத் தொகுதி ஓர் ஆய்வு -புதியவர்கள் சிறுகதைத் தொகுதியை அடிப்படையாகக் கொண்டது |
457) | சி. விமலா | 2007 | ஜெயமோகன் ஏழாம் உலகம் நாவல் ஒரு சமூகவியல் நோக்கு |
458 | பா. யாவண்யா | 2007 | சண்முகம் சிவலிங்கத்தின் சிறுகதைகள் ஓர் ஆய்வு |
459 | பு. அமுதா | 2007 | குமரகுருபரரின் மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ் ஓர் ஆய்வு |
460 | ச. கஸ்தூரி | 2007 | ஈழகேசரி ஆண்டு மடல்களின் உள்ளடக்கம் |
461 | ஸ்ரீ. அனுசியா | 2008 | வெருகல் சித்திர வேலாயுதர் காதல் ஓர் ஆய்வு |
462 | யோ. ஜெனிதா | 2008 | தமிழில் அகத்தியர் மரபுக் கதைகள் |
463 | பா. ஜெறீனா | 2008 | ஈழத்து தமிழாய்வு முன்னோடிகள் வரிசையில் ந. சி. கந்தையாப்பிள்ளை |
464 | தெ. ஜயந்தி | 2008 | யாழ்ப்பாணத்தில் தொழிற்குழுவினரின் மொழியும் பண்பாடும் மீனவத் தொழிற் குழுவினரை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு |
465 | சி. ஜெயப்பிரியா | 2008 | யாழ்ப்பாணப் பிரதேசத் தொழி;ற் குழுவினரின் மொழியும் பண்பாடும் தோற் தொழிற் குழுவினரை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு |
466 | நா. கஜேந்திரன் | 2008 | யாழ்ப்பாணத்து தொழிற்குழுவினரின் மொழியும் பண்பாடும் கொல்லர் குழுவை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு |
467 | பா. லோஜினி | 2008 | ஒப்பியல் நோக்கில் கம்பரின் கும்பகர்ணனும் ஹோமரின் ஹெக்ரரும் |
468) | பா. பிரதீபன் | 2008 | அனார் மற்றும் பஹீமாஜவரான் கவிதைகள் ஓர் ஆய்வு |
469 | சி. சிவகௌரி | 2008 | யாழ்ப்பாணத்தில் தொழிற் குழுவினரின் மொழியும் பண்பாடும் மட்பாண்டத் தொழிற் குழுவினரை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு |
470 | ம. சுமித்திரா | 2008 | கல்லடி வேலுப்பிள்ளையின் யாழ்ப்பாண வைபவ கௌமுதி ஓர் ஆய்வு |
471 | சோ. சுவர்ண்ஜா | 2008 | யாழ்ப்பாணப் பிரதேசத்தில் பன்னத் தொழிலாளர்களின் மொழியும் பண்பாடும் |
472 | இ. தனிகா | 2008 | கம்பரின் தனிப்பாடல்கள் ஒரு நோக்கு |
473 | பா. தீர்த்தனா | 2008 | ஒப்பியல் நோக்கில் நக்கீரரதும் காளிதாசரதும் மழைக்கால வர்ணணைகள் |
474 | கு. துஷpகாந்தினி | 2008 | காரைநகர் கல்விப் பாரம்பரியமும் புலமை ஆளுமைகளும் |
475 | அ. வசந்தரூபி | 2008 | யாழ்ப்பாணத்தில் தொழிற் குழுவினரிகன் மொழியும் பண்பாடும்டி விவசாயத் தொழிற் குழுவினரை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு |
476 | பா. வினோதினி | 2008 | யாழ்ப்பாணப் பிரதேசத்தில் தொழிற் குழுவினரின் மொழியும் பண்பாடும் தச்சுச் தொழிலாளர்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு |
477 | சி. சிந்துஜா | 2008 | கவிமணி தேசியவிநாயகம் பிள்ளையின் மருமக்கள் வழி மான்மியம் |
478 | அ. சந்திரிகா | 2008 | தண்டிகைக் கனகராயன் பள்ளு ஓர் ஆய்வு |
479 | இ. சுதாஜினி | 2008 | செ. கணேசலிங்கனின் அயலவர்கள் ஓர் ஆய்வு |
480 | ந. நந்தினி | 2009 | முல்லைதீவு மாவட்டச் சிறுவர் விளையாட்டுப் பாடல்கள் – ஓர் ஆய்வு |
481 | கி.அலெக்சின்மேரி | 2009 | மன்னார் மாவட்ட வாசாப்புக்கள் |
482 | கி. டிலோஜினி | 2009 | மன்னார் மாவட்ட கிறிஸ்தவ மக்களின் சடங்குகளும் நம்பிக்கைகளும் ஓர் பார்வை |
483 | ந. காத்தியாயினி | 2009 | தென்மராட்சிப் பிரதேச நாட்டார் வழக்காற்றியல் – ஓர் ஆய்வு |
484 | கி. நளாயினி | 2009 | பதிணென் கீழ்க்கணக்கு நூல்களில் அகமும் புறமும் |
485 | செ. செல்வரஞ்சனி | 2009 | மூவருலா ஓர் ஆய்வு |
486 | டே. விஜயசாந்தி | 2009 | கலாபூஷனம் செ. செபமாலை(குழந்தை)யின் ஆற்றுகைப் பிரதிகள் – ஓர் ஆய்வு |
487 | அ. சித்திரா | 2010 | அம்பையின் சிறுகதைகள் : சிறகுகள் முறியும், தொகுதியைச் சிறப்பாகக் கொண்ட ஆய்வு |
488 | வை. கோவர்த்தன் | 2010 | தமிழில் ஆட்பெயரிடல் : ஒரு சமூக பண்பாட்டியல் நோக்கு |
489 | க. லோககீதா | 2010 | அன்னலட்சுமி இராஜதுரையின் படைப்புக்கள் ஓர் ஆய்வு நோக்கு |
490 | உ. சாரதாதேவி | 2010 | செல்வச் சந்நிதி முருகன் மீது பாடப்பெற்ற பிரபந்தங்கள் – ஓர் ஆய்வு |
491 | ந. வதனரேகா | 2010 | ஒப்பியல் நோக்கில் ‘தோட்டியின் மகன் பஞ்சமர’; நாவல்கள் |
492 | இ. விஜிதா | 2010 | ஸ்ரீகைலாசநாத புராணம் – ஓர் ஆய்வு |
493 | க. ஜெயராஜினி | 2010 | முகங்கள் சிறுகதைத் தொகுப்பு |
494 | செ. அருள்ஜோதி | 2010 | மன்னா பத்திரிகை ஓர் ஆய்வு |
495) | சி. மேரிலதிஸ்கா | 2010 | மு. வரதராசனின் கரித்துண்டு நாவல்- ஓர் ஆய்வு |
496 | க. ஸ்ரீகாந் | 2010 | தாமரைச்செல்வியின் பச்சை வயல் கனவு ஓர் ஆய்வு |
497 | ந. சர்மினி | 2011 | கவிதையும் கருத்துநிலையும் மனுஷ;ய புத்திரன் கவிதைகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு |
498 | ஜெ. ஜெகதா | 2011 | ‘ஈழத்து அறிவியல் நூல்கள்’ அமுதாகாரத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு |
499 | ந. தர்ஜிகா | 2011 | ஒப்பியல் நோக்கில் கம்பரின் கூனியும் ஷேக்ஸ்பியரின் யாகோவும் |
500) | இ. பிரதாபன் | 2011 | சில்யை10ர் செல்வராசன் கவிதைகள் – ஓர் ஆய்வு |
501 | இ. மீரா | 2011 | குறிஞ்சிப் பாட்டு – ஓர் ஆய்வு |
502 | த. அனிதா | 2011 | ஈழத்துக் குறவஞ்சி இலக்கியங்களுள் மாத்தளை முத்துமாரி அம்மன் குறவஞ்சி ஓர் ஆய்வு |
503 | ப. அமலதர்சினி | 2012 | வீரகேசரிச் சிறுகதைகள் – 2013 ஆம் ஆண்டில் வெளியான சிறுகதைகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு |
504 | ஆ.அ. ஜெயராசா | 2012 | தினசரிப் பத்திரிகைகளில் தமிழ்மொழிப் பிரயோகம் பிரச்சினைகளும் தீர்வுகளும் |
505 | த. கலைவாணி | 2012 | நெடுந்தீவு இலக்கியப் பாரம்பரியங்கள் – ஓர் ஆய்வு |
506 | வை. நவதரன் | 2012 | வல்லிபுர மாயவன் மீது பாடப் பெற்ற பிரபந்தங்கள் – ஓர் ஆய்வு |
507 | றோ. றொஷhன் | 2012 | தமிழ் இலக்கியங்களில் நிலமும் பெண்ணும் ஓர் ஆய்வு நோக்கு |
508 | ப. சுரேகா | 2012 | நிவேதினி – பால்நிலைக் கற்கை நெறிச் சஞ்சிகை – ஓர் ஆய்வு |
509 | பா. விஜயலதா | 2012 | கவிதையும் மொழியும் – கவிஞர் பா. அகிலனின் கவிதைகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு |
510 | சௌ. தர்ஷpகா | 2013 | அகவுணர்வு வெளிப்பாட்டில் உயிரினங்கள் (சங்க இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு |
511 | வே. நிரோஜா | 2013 | எஸ். ஏ. உதயனின் நாவல்கள் ஓர் ஆய்வு |
512 | பா. சந்திரகுமாரி | 2013 | ஆற்றுகையாகக் கவிதை |
513 | கு. மயூரி | 2013 | பனியும் பனையும் ‘புலம்பெயர் சிறுகதைத் தொகுப்பு ஓர் ஆய்வு நோக்கு |
514 | சா. பிரசாந்தினி | 2013 | வடமராட்சிப் பிரதேசத்தில் சிறு தெய்வ வழிபாடு |
515 | ஸ்ரீ. லக்சியா | 2013 | இராஜம் கிருஷ;ணன் நாவல்கள் – ஓர் ஆய்வு நோக்கு |
516 | ஆ. அஜந்தினி | 2013 | வடமராட்சிக் கிழக்குப் பிரதேச மீனவ மக்களின் வழக்காறுகள் |
517 | சி. ஜனார்த்தினி | 2013 | ஒரு புலம்பெயரியின் படைப்பனுபவம்: கருணாகரமூர்த்தியின் சிறுகதைத் தொகுதிகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு |
518 | வி. இந்துமதி | 2014 | புலோலியூர் க. தம்பையாவின் சிறுகதைகள் ஓர் ஆய்வு |
519 | இ. றஜனி | 2014 | கோகிலா மகேந்திரனின் சிறுகதைகள் ஓர் ஆய்வு |
520 | வி. றீத்தா | 2014 | புலோலியூர் க. சதாசிவத்தின் நாவல்கள் – ஓர் ஆய்வு |
521 | க. பிருந்தா | 2014 | சிதம்பரபத்தினியின் ஆக்கங்கள் ஓர் ஆய்வு |
522 | மொ.பா. ஹஸீமா | 2014 | கவிதையின் மொழி – சோலைக்கிளியின் கவிதையை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு |
523 | கோ. நிறோஜா | 2014 | பால்நிலையும் கவிதையும் – மாலதி மைத்திரேயின் கவிதைகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு |
524 | க. யாழினி | 2014 | தமிழ் மொழியின் மாற்றமும் அதன் வளர்ச்சிப் போக்கும் – ஒலியை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு |
525 | ச. சலூசா | 2015 | ஆழியாள் கவிதைத் தொகுப்புக்கள் – ஓர் ஆய்வு |
526 | பூ. செல்வதியம்மா | 2015 | அகநானூற்றில் தலைமக்களது ஆளுமை |
527 | சி. செரஞ்சன் | 2015 | செ. யோகநாதனின் சிறுகதைகள் – ஆய்வு |
528 | சி. ரேவதி | 2015 | செ. கதிர்காமனின் படைப்புக்கள் ஓர் ஆய்வு |
529 | த. நிரோஷன் | 2015 | பழந்தமிழ் இலக்கண விதிகளின் தற்காலப் பொருத்தப்பாடு ( சார்பெழுத்து, உடம்படுமெய் இரண்டும் பற்றிய ஆய்வு) |
530 | க. வைகுந்தன் | 2015 | தமிழ்ச் சிறுகதைகளில் குழந்தைகளும் சிறுவர்களும் – தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு |
531 | த. ஐங்கரன் | 2015 | தமிழ்த் தேசிய உணர்வின் வெளிப்பாடாக காசிஆனந்தன்படைப்புக்கள் |
532 | சு.ஜெயந்தன் | 2015 | வித்துவான் வேந்தனார் படைப்புக்கள் |
533 | செ. ஜான்சன் | 2015 | இயல்வாணனின் படைப்புக்கள் -ஓர் ஆய்வு |
534 | ஆ.சுமித்ராதேவி | 2015 | பெண்ணிய நோக்கில் தத்தைவிடுதூது ஓர் ஆய்வு |
535 | எ. அன்ரன்ற் றெனீசியா | 2015 | தீவகம்சார் நாட்டார் பண்பாட்டு மரபுகள் – மண்டைதீவை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு |
536 | அ. லூக்காஸ்நீல் | 2015 | செம்மீன் – கடல்புரத்தில் நாவல்கள் ஓர் ஒப்பியல்நோக்கு |
537 | ம.முரளிராஜ் | 2015 | போராட்டக்கால கவிதைகளில் தமிழ் இன உணர்வின் வெளிப்பாடு தொடர்பான ஆய்வு |
538 | ந. ஜெகந்தினி | 2015 | ஈழத்துத் தமிழ்க் கவிதை மரபில் ஆறுமுகநாவலர் |
539 | க. துசாந்தினி | 2015 | தமிழ் இலக்கியங்களில் மூன்றாம்பால.; அறநெறிக்கால படைப்புக்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு |
540 | த. லீர்த்திகா | 2015 | தமிழர் பண்பாட்டில் பனை |
541) | த. கல்யாணி | 2015 | மு. வரதராசன் நாவல்கள் காட்டும் பெண்கள் (கள்ளோ காவியமோ, நெஞ்சில் ஒரு முள், அல்லி, ஆகிய நாவல்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு |
542 | ர.நி. பிரியதர்ஷpனி | 2016 | மலையகத் தமிழ்க் கவிதைகள்(1960 – 1980) |
543 | ஜெ. ஜெயப்பிரசாந்தி | 2016 | வடமராட்சி கிழக்குப் பிரதேச மக்களின் நாட்டார் பண்பாட்டு வழக்காறுகள் |
544 | சி. ரஞ்சிதா | 2016 | இனவரைவியல் நோக்கில் மலையகத் தமிழ் நாவல்கள் (குருதிமலை, தூரத்துப் பச்சை) |
545 | ந. சிவசங்கரி | 2016 | பல்கலைப் புலவர் க.சி. குலரத்தினம் ஓர் ஆய்வு (தமிழ்ப்பணியை அடிப்படையாகக் கொண்டது) |
546 | வ. மயூரி துஷ;யந்தி | 2016 | உடப்பூர் இராம இந்துத் தமிழர்களின் வாழ்வியற் சடங்கு முறைகள் |
547 | ச. திருச்செந்தூரன் | 2016 | எடுத்துரைப்பியல் நோக்கில் சிறீதரனின் சிறுகதைகள் |
548 | ஜெ. காயத்திரி | 2016 | ஈழத்தில் தமிழியல் வளர்ச்சிக்கு கிறிஸ்தவர்கள் ஆற்றிய பணிகளை வெளிக்கொணர்வதில் கலாநிதி எஸ். ஜெபநேசன் அவர்களது பங்களிப்பு |
549 | மு.ற.பாத்திமா யுஸ்றா | 2016 | ஓட்டமாவடி அறபாத்தின் சிறுகதைகள் ஓர் ஆய்வு |
550 | சி. சரனிகா | 2016 | ஈழத்து நவீன கவிதைகளில் சமூக விமர்சனம் – தா. இராமலிங்கத்தின் கவிதைகளை அடிப்படையாகக் கொண்டதோர் ஆய்வு |
551 | ரா. கனகேஸ்வரி | 2017 | மு. சிவலிங்கத்தின் சிறுகதைகள் – சமூக வரலாற்றியல் ஆய்வு |
552 | வீ. கஜனா | 2017 | சித்தர் மரபில் கந்தஞானியர் – ஓர் ஆய்வு |
553 | ப. நிதுர்சன் | 2017 | சி. வைத்தியலிங்கத்தின் சிறுகதைகள் – ஓர் ஆய்வு |
554 | த. சிந்துஜா | 2017 | பழந்தமிழ் கவிதையாக்கமும் தொன்மமும் அகநானூற்றை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு |
555 | க. கீர்த்திகா | 2017 | ஜெயமோகனின் நாவல் கோட்பாடும் ஏழாம் உலகம் நாவலும் ஓர் ஆய்வு |
556 | ட. சுகன்யா | 2017 | சண்டிலிப்பாய் பிரதேசத்தின் உணவுப் பாரம்பரியம் |
557 | செ. டிலக்ஸனா | 2017 | ஈழத்துத் தமிழ்க் கவிதைகளில் போரின் அவலம் – ஓர் ஆய்வு (2009ற்கு பிற்பட்ட கவிதைகள்) |
558 | ப. செந்தூரன் | 2017 | சமூகப் பண்பாட்டுப் பதிகையாக இலக்கியம். தமிழ்க்கவி, யாமினி ஆகியோரின் குறிப்பிட்ட சில நாவல்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு |
559 | சோ. குணசுந்தரி | 2017 | என்.எஸ்.எம் ராமையாவின் ஒரு கூடைக் கொழுந்து சிறுகதைத் தொகுதி ஓர் ஆய்வு |
560 | இ. பிரவீனா | 2017 | அரசவை இலக்கியங்களில் கைக்கிளை. (பல்லவர், சோழர் கால அரசவை இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு) |
561 | ப. மிலக்சியா | 2017 | சங்க இலக்கியங்களில் உள ஆற்றுப்படுத்தல் |
562 | இ. கௌசிகா | 2017 | அறன் வலியுறுத்தலில் நாலடியார் – ஓர் ஆய்வு |
563 | க. கேமறஞ்சன் | 2017 | பழமொழிநானூறு கூறும் வாழ்வியற் சிந்தனைகள் |
564 | கு. வளர்மதி | 2017 | வன்னியூர்க்கவிராயரின் படைப்புக்கள் ஓர் ஆய்வு |
565) | பா. சுபானு | 2017 | நெடுந்தீவுப் பிரதேசப் பேச்சுமொழி |
566 | இ. மேரி ஏஞ்சலின் | 2017 | ஈழத்துக் குழந்தைப் பாடல் மரபில் பா. சத்தியசீலனின் பங்களிப்பு – ஓர் ஆய்வு |
567 | கி. விஜயதரன் | 2017 | தென்மராட்சிக் கிராமபுற மக்களின் வாழ்வியலோடு இணைந்த பழமொழிகள் |
568 | அ. சாமந்தியா | 2017 | ஒட்டுச்சுட்டான் தான்தோன்றீச்சரர் இருப்பும் சவால்களும் |
569 | மு. கர்ணன் | 2017 | இரா. உதயணின் நாவல்கள் ஓர் ஆய்வு |
570 | செ. குலதீபன் | 2017 | பண்பாட்டு அனுபவப்பகிர்வாக இலக்கியம். அ. முத்துலிங்கத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு |
571 | கு. காருண்யா | 2017 | வைரமுத்துவின் சிறுகதைகள் – ஓர் ஆய்வு |
572 | ஆ. கலையரசிகுரூஸ் | 2018 | வைரமுத்துவின் திரையிசைப் பாடல்களில் பெண்கள் |
573 | அ. ஜான்கவி | 2018 | சொக்கனின் நாவல்கள் |
574 | மு. சதீஸ் | 2018 | ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளில் இன முரண்பாடு (1980 – 1990) |
575 | இ. ஷத்தியா | 2018 | ஐந்திணை ஐம்பதில் அன்பினைந்திணை மரபு |
576 | யோ. யூட்பவிஸ்கா | 2018 | வாய்மொழிக் கவிதைகளும் மக்கள் வாழ்வியலும் – நெடுந்தீவுப் பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு |
577 | சு. டிலக்ஸனா | 2018 | இலக்கியப் பாடமாக நாடகப் பிரதி. குழந்தை ம.சண்முகலிங்கத்தின் நாடகங்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு |
578 | ஜெ. நீலுஜா | 2018 | தெணியான் நாவல்களில் விளிம்புநிலை மாந்தர்கள் |
579 | ம. நிரோஷன் | 2018 | புறநானூற்றில் விழுமியங்கள் |
580 | செ. தக்ஸனி | 2018 | தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் |
581 | ஜெ. ரமணியா | 2018 | குறுந்தொகையில் தோழி கூற்றுக்கள் – ஓர் ஆய்வு |
582 | த. தேனூகா | 2018 | பதிற்றுப்பத்தும் புறவாழ்வியலும் |
583 | சு. விதுர்சன் | 2018 | சங்ககாலத்து ஒளவையார் கவிதைகளின் புனைவும் யதார்த்தமும் – பெண்ணிலைவாத உளவியல் விமர்சன நோக்கு |
584 | இ. யூடின் திவ்யா | 2018 | கத்தோலிக்க கூத்துக்கலை மரபில் பலாலிப் பிரதேசம் – ஒரு பயில்நிலை ஆய்வு |
585 | வ. வசந்தகுமார் | 2000 | ஈழத்தமிழரின் புலம்பெயர் சிறுகதைகள் – ஓர் ஆய்வு |
586 | செ. விந்தன் | 1986 | ஈழத்தின் வன்னிப் பிராந்தியத்தைக் களமாகக் கொண்ட தமிழ்ப் புனைகதைகள் |
587 | இ. இராஜமனோகரி | – | ஈழத்துத் தமிழ் நாவல்கள் புலப்படுத்தும் மலையக மக்கள் பிரச்சினைகள் |
588 | தே. தேவகி | 2006 | ராஜம் கிருஸ்ணனின் ‘சேத்தில் மனிதர்கள்’ நாவல் ஓர் ஆய்வு |
589 | ரா. கிருஸ்ணகுமார் | 1995 | சு. வில்வரத்தினம் கவிதைகள் ஓர் ஆய்வு |
590 | க. ஜனனி | 1995 | ஆண்டாள் திருப்பாவை – ஓர் ஆய்வு |
591 | யோ. வினிநிலானி | 2019 | ஒப்பியல் நோக்கில் யாகோவும் சகுனியும் |
592 | க. அரிச்சந்திரன் | 2019 | திருக்கேதீஸ்வரம்: இந்து வழிபாட்டுமுறை |
593 | ஜே. சாமிகா | 2019 | ‘கம்பெரலிய’ – ‘நீண்டபயணம்’ நாவல்கள் ஓர் ஒப்பியல் நோக்கு |
594 | சி. டிலக்சன் | 2019 | பண்பாட்டுப் பன்மைத்துவத்தினைக் கட்டமைப்பதில் நவீன சிறுகதைகளின் பங்களிப்பு: அ. முத்துலிங்கத்தின் தெரிவு செய்யப்பட்ட சிறுகதைகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு |
595 | ச. டினோஜா | 2019 | பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயத்தின் மரபுகளும் வழக்காறுகளும் |
596 | க. கஸ்தூரி | 2019 | தமிழ் சிறுகதைகளில் அறம்: ஜெயமோகனின் அறம் சிறுகதைத் தொகுப்பை அடிப்படையாகக் கொண்டது |
597 | ந. யசோதா | 2019 | சிறுபஞ்சமூலம் காட்டும் வாழ்வியல் – ஓர் ஆய்வு |
598 | ஹ.மு. சௌமியா நிஷh | 2019 | கெக்கிறாவ ஸஹானாவின் படைப்புக்கள் ஓர் ஆய்வு |
599 | பா. பிரவீனா | 2019 | ஜெயகாந்தனின் சிறுகதைகளில் பெண் பற்றிய சித்திரிப்பு |
600 | பி. டேனுஜா | 2019 | தி. த. சரவணமுத்துப்பிள்ளையின் மோகனாங்கி நாவல் ஓர் ஆய்வு |
601 | மு. பிரியவதனா | 2019 | வைரமுத்துவின் கருவாச்சி காவியம் ஓர் ஆய்வு |
602 | இ. மதுரா | 2019 | வதிரி இ. இராஜேஸ்கண்ணன் சிறுகதைகள் ஓர் ஆய்வு |
603 | லோ. சங்கீர்த்தனா | 2019 | அண்ணாவியார் செல்லையா சுந்தரம்பிள்ளை |
604 | தி. சாந்தனா | 2019 | இலக்கிய நோக்கில் சுந்தரர் தேவாரம் |
605 | ச. சந்திரயவிதா | 2019 | தி. ஜானகிராமனின் மோகமுள் ஓர் ஆய்வு |
606 | செ. லாவண்யா | 2019 | அல்வாயூர்க் கவிஞர். மு. செல்லையாவின் கவிதைகள்: சமூக விமர்சன நோக்கு |
607 | ச. ஹாயத்திரி | 2019 | பெரியாழ்வார் பாசுரங்களினூடாக வெளிப்படும் மனித உணர்வுகள் |
608 | ச. சர்மிளா | 2019 | வட்டுவாகல் சப்தகன்னி ஆலயத்தின் வரலாறும் வழிபாட்டு மரபுகளும் |
609 | ச. சாருஷh | 2019 | திருக்குறளில் அகப்பொருள் |
610 | த. சுமித்திரா | 2019 | சிந்து இலக்கியமும் வாழ்வியல் அம்சங்களும் |
611 | த. துஸ்யந்தன் | 2019 | ‘அகவியல் கோட்பாடு கூறும் களவும், கற்பும்’ தொல்காப்பியப் பொருளதிகாரத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு |
612 | சு. சுஜீவா | 2019 | இரா. உதயணனின் சிறுகதைகள் புலப்படுத்தும் ஈழத்துத் தமிழ்ச் சமூகம் |
613 | அ. அபிஷh | 2019 | டாக்டர். மு. வரதராசனின் கரித்துண்டு நாவல் ஓர் ஆய்வு |
614 | க. மோகனஜெனனி | 2019 | பண்டிதர். இ. திருநாவுக்கரசின் இலக்கியப் பணிகள் ஓர் ஆய்வு நோக்கு |
615 | செ. ராஜினி | 2019 | சண்முகம் சிவலிங்கத்தின் சிறுகதைகள் – ஓர் சமூகவியல் பார்வை |
616 | ஸ். தர்சிகா | 2019 | பறாளை விநாயகர் பள்ளு ஓர் ஆய்வு |
617 | உசாந்தினி | 2019 | தேம்பாவணி ஓர் ஆய்வு |
618 | அ. விஜிதா | 2019 | சங்ககாலத்தில் கலைகள் |