ஆய்வேட்டுத் தலையங்கங்கள்

இலபெயர்ஆண்டுதலைப்பு
1க. குணரத்தினம்1986யாழ்ப்பாண வரலாற்று மூலங்களின் இலக்கிய அமைப்பு பற்றிய ஆய்வு
2க. சுசீலா19861970 இற்குப் பின்னரான தமிழ்ச் சினிமாவில் பெண்கள்
3செ. விக்னேஸ்வரி1982பாரதி பாடிய யாழ்ப்பாணத்துச்சாமி
4மு. இரத்தினபூபதி1982ஈழத்துச் தமிழ்ச் சிறுகதைகளில் சாதிப் பிரச்சனை
5ஜி. எல்.சகாயராணி1985தனிநாயக அடிகளின் தமிழ்ப்பணி
6பூ. ஹேமலதா1986வித்தகம் கந்தையாபிள்ளை அவர்களின் தமிழ்ப்பணி
7ஆ. தேவசேனா1985முக்கூடற்பள்ளு – பறாளை விநாயகர் பள்ளு ஓர் ஒப்பீட்டாய்வு
8வீ. சிவலோகவதி1986ஈழத்துத் தமிழியல் வளர்ச்சியில் இலக்கியக் கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களின் பங்கு
981/A/241985வட்டுக்கோட்டை ‘மக்கள் கவிமணி’ மு.இராமலிங்கம் அவர்களின் இலக்கியப்பணி
10ந. காத்தியாயினி1986இணுவிற் சின்னத்தம்பிப் புலவர்
11இ. கோமளகொரி செந்தமிழ் வசனசிங்கம் நாவலர் கோட்டம் ஆ.முத்துத் தம்பிப்பிள்ளை வாழ்க்கையும் பணியும்
12ச. கலாநிதி1987அழகொளிரும் அம்பிகை சௌந்தர்யலஹரியின் முதற்பாகமாகிய ஆனந்தலஹரிப் பாடல்கள் – ஏடு வாசித்தல்
13வி. வனஜா1987பாரதசக்தி மஹாகாவியம்  – ஓர் ஆய்வு
14ந. கலைவாணி1987த. சண்முகசுந்தரத்தின் கலை இலக்கியப் பணி ஓர் அறிமுக ஆய்வு
15செ. சந்திரராணி1987வன்னி இலக்கியப் பாரம்பரியம்
16க. நளாயினி19881950க்குப் பின்வரும் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தினுள் பெண்நிலை இலக்கியம் பெறும் இடம் – ஓர் அறிமுக ஆய்வு
17கா. பூமா1988சி. கணேசையர் ஓர் ஆய்வு நோக்கு
18பூ. ஜெயமலர்1988திணை மரபும் துறை இலக்கிய வளர்ச்சியும்
19இ. கௌரி1999சுன்னாகம் வரதபண்டிதர் – ஓர் ஆய்வு
20ச. அருந்ததி1988தமிழ் இலக்கியத்தில் ஓவியச் சிந்தனை
21ப. வித்தியா1988ஈழத்துச் சிறுசஞ்சிகை வரிசையில்  கலைச் செல்வியின் பங்களிப்பு – ஓர் ஆய்வு
22மு. புவனாம்பிகை1988பூநகரி செட்டிய குறிச்சி நாட்டார் வழக்கியல் பாரம்பரியங்கள்
23சு. சுகந்தி1988மட்டக்களப்பு மாவட்டத்துக் கிராமிய வழிபாட்டுப் பாடல்களும் அவை தொடர்பான சடங்குகளும்
24சி. கணேசலிங்கம்1988வடமராட்சி கிழக்கின் கல்விப் போக்கும், அதில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளும,; இலக்கிய வளமும்
25சி. தவநாதன்1989திருகோணமலை மாவட்ட எழுத்தாளர்களி;ன் இலக்கிய ஆக்கங்கள் – ஓர் ஆய்வு
26சு. ஜெயரஞ்சனி1989இந்துசாதனப் பத்திரிகையின் தமிழ்ப்பணி பற்றிய ஓர் ஆய்வு நோக்கு
27செ. செந்தில் செல்வி1984ஈழத்து நாடக வரலாற்றில் கலையரசு சொர்ணலிங்கம்
2880ஃயுஃ221984ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை பெறும் இடம்
29சி. இந்திராணி1982தென்மராட்சியின் இலக்கியப் பாரம்பரியம்
30யு – 17931984மு. நல்லதம்பி அவர்கள் பற்றிய ஆய்வும் அவரது இலக்கியப் பங்களிப்பும்
31சி. மஞ்சுளா1989பேராசிரியர் சு. வித்தியானந்தன் பற்றிய ஆய்வடங்கல்
32க. ஜெயசாந்தி1989கிழக்கிலங்கையில் திரௌபதி அம்மன் வழிபாடு
33மா. வசந்தமாலா1990நல்லூர் சின்னத்தம்பி புலவர் நூல்கள் பற்றிய ஓர் ஆய்வு
34த. சுசிலேகா1990பண்டிதர் வி. சீ கந்தையா அவர்களின் நூல்கள் பற்றிய ஓர் ஆய்வு
35சு. ரவிச்சந்திரிகா1990வடகோவை சபாபதி நாவலர் அவர்களின் நூல்கள் பற்றிய ஆய்வு
36சு. ஜெயலக்சுமி1990திருக்குறள் கூறும் சமூகம்
37அ. சவீந்திரன்1990நொண்டி நாடகம் ஓர் ஆய்வு
38ஞா. ஜெகதீஸ்வரி1990கு.ஓ.ஊ. நடராசா அவர்களின் தமிழ்ப்பணி பற்றிய ஓர் ஆய்வு
39மு.பிறிம்ராஜ் ரவிச்சந்திரா19901950 – 1980 வரையான காலப்பகுதியில் ஈழத்தில் எழுந்த தமிழ் நாவல் இலக்கியங்களில் தமிழ் இன உணர்வின் வெளிப்பாடு – ஓர் ஆய்வு
40வி. ஜெயகௌரி1991கவிஞர் அரியாலையூர் வே. ஐயாத்துரையின் கவிதைப்பண்புகள் – ஓர் ஆய்வு
41செ. லலிதாம்பிகை1991இடப்பெயர்வு, துணுக்காய், மாந்தை கிழக்கு உதவி அரசாங்க பிரிவுகள்
42ப. சூரியகுமாரி1991பக்தி இலக்கியத்தில் நாயக-நாயகி பாவம் -ஆண்டாளை மையமாகக் கொண்ட ஓர் ஆய்வு
43ப. சிவகலை1991தொல்காப்பியம் பொருளதிகாரம் பாட அமைப்பும் பாட பேதமும் – அகத்திணையியல் புறத்திணையியல் பற்றிய சிறப்பாய்வு
44சு. ஜானகி1991ஒட்டுச்சுட்டான் புதுக்குடியிருப்பு உதவி அரசாங்க அதிபர் பிரிவின் கீழுள்ள இடப்பெயராய்வு
45ஞா. சுரேஸ்வரன்1992ஈழத்து நவீன தமிழ் இலக்கியத்தில் கத்தோலிக்கம்
46ந. கலாஜினி199217ஆம் 18ஆம் நூற்றாண்டுகளில் தோன்றிய அம்பிகை வழிபாட்டு இலக்கியங்கள் பற்றிய ஓர் ஆய்வு
47சி. இந்துமதி1992இணுவில் அம்பிகைபாகர் – ஓர் ஆய்வு
48சு. மாதவி1992பொன்னாலை கிருஷ;ணபிள்ளையின் பாடல்கள் – ஓர் ஆய்வு
49த. சாமூண்டீஸ்வரி1992நடுகல் வழிபாடு – புறநானூற்றை ஆதாரமாகக் கொண்ட ஆய்வு
50சீ. உதயநிதி1992ஆழ்வார்கள் பாசுரங்களில் தாலாட்டு
51க. சுதர்ஷpனி1992தனிப்பாடல் திரட்டில் மேற்கிளம்பும் வறுமைக்கோலம்
52ந. கலாதேவி1993புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை – ஓர் ஆய்வு
53)ஏ. அருள்நேசராணி1993சங்க இலக்கியங்களில் பத்துப்பாட்டு வரிசையில் நெடுநல்வாடையின் கட்டமைப்புப் பாடுபொருள், இலக்கணப்பொருத்தப்பாடு பற்றிய ஓர் ஆய்வு
54சி. தயாமதி1993டானியலின் குறுநாவல்கள் – ஒரு நுண்ணாய்வு
55க. ஹம்சத்வனி1993இரசிகமணி கனக செந்தில்நாதன் – ஓர் ஆய்வு நோக்கு
56)கலைவாணி1993தொல்காப்பியமும் நன்னூலும் ஓர் ஆய்வு
57சி. சிவகரன்1993அகநானூறு சுட்டுகின்ற தமிழர் பண்பாடு – ஓர் ஆய்வு
58கி. சாருலதா1993மட்டக்களப்பில் அம்மானை இலக்கியங்கள்
59ஆ. பூமகள்1993தனிப்பாடல் திரட்டு இரண்டாம் பாகம் ஓர் ஆய்வு
60சீ. தனேஸ்வரி1993தமிழ்ப்பெண்ணின் உணர்வுநிலை புறநானூற்றினை மையமாகக் கொண்ட ஓர் ஆய்வு
61சி. சீதாதேவி1993அகத்திணைப் பாடல்களில் உள்ளுறை உவமமும் இறைச்சியும் – ஓர் ஆய்வு
62அ. சந்திராதேவி1993பளை உதவி அரசாங்க அதிபர் பிரிவிலுள்ள இடப்பெயர்வுகள் ஓர் ஆய்வு
63இ. சுபோதினி1993பண்டிதர் மு. கந்தையா – ஓர் ஆய்வு
64பி. ஜெயராணி ஜுவானா1983அ.ந.கந்தசாமியின் படைப்புகள் ஓர் ஆய்வு மதிப்பீடு
65)செ. மனோக ராணி1983ஈழத்து இந்து சமய இலக்கியங்கள்    (1930- 1980)
66ப. ரஞ்சனி1983உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளை ஓர் ஆய்வு
67சே. சத்தியவதி1983மட்டக்களப்புப் பிரதேச இலக்கிய சஞ்சிகைகள் (1960 – இன்றுவரை)
6880ஃயுஃ211985இலங்கையில் பதினேழாம் நூற்றாண்டுக் கிறிஸ்தவ இலக்கியங்கள்
69)சி. சுமத்திரி1979மஹாகவியின் வாழ்க்கையும் இலக்கியமும்
70அ. கயிலாயநாதன்1980ஈழத்து அறிஞர் நடத்திய இலக்கிய இலக்கண சர்ச்சைகள் ( 1880 – 1950)
71த. விமலாதேவி1982இரசிகமணி கனக. செந்திநாதன் ஓர் ஆய்வு
72)சோ. ஆதி1994பண்டிதர் க. வீரகத்தி – ஓர் ஆய்வு நோக்கு
73சி. வாசுகி1994இடைச்சொல்லின் பயில் நிலையும் பண்பாடும் பெரும்பாணாற்றுப்படையைக் கருத்தில் கொண்ட ஓர் ஆய்வு
74பொ. வல்லிபுரநாதன்1994தமிழ் இலக்கண மரபில் உரிச்சொற் பாகுபாடு பற்றி ஓர் ஆய்வு
75த. விஜயலட்சுமி1994கடியலூர் உருத்திரங்கண்ணனாரின் ஆக்கங்கள் ஓர் ஆய்வு
76வே. சந்திரவதனி1994‘அலை’  கலை இலக்கியச் சஞ்சிகைகள் ஓர் ஆய்வு
77மா. சிவாஜினி1994ஈழத்துச் சிறுகதை வளர்ச்சியில் ஈழகேசரி
78சி. ஜீவரஞ்சினி1994தாமரைச் செல்வியின் ஆக்கங்கள் ஓர் ஆய்வு
79து. இராமதாஸ்1994மன்னார் இடப்பிரதேச நாட்டுக் கூத்துக்கலை பற்றிய ஆய்வு
80ந. மீனலோஜினி1994தெணியான் சிறுகதைகள் ஓர் ஆய்வு
81)ந. சுசீதரன்1994புறத்திணையியல் மரபு – தொல்காப்பியப் புறத்திணையியலை ஆதாரமாகக் கொண்ட ஓர் ஆய்வு
82சி. சிறீலதா1994பரிபாடலின் கட்டமைப்பு பாடு பொருள் பொருளிலக்கணப் பொருத்தப்பாடு பற்றிய ஓர் ஆய்வு
83பா. மகாலிங்கசிவம்1994ம.வே திருஞான சம்பந்த பிள்ளை – ஓர் ஆய்வு நோக்கு
84ரா. ஜோசப் ஜெயகாந்தன்1994திருக்காவலூர்க் கலம்பகம் ஓர் ஆய்வு
85மு. கேஸினி1994பாலமனோகரனின் நாவல்கள் – ஓர் ஆய்வு
86இ. சிவலோஜனா1994பதிற்றுப் பத்தும் பாடாண்திணையும்
87பி. பினோமினம்மா1994மதுரைக்காஞ்சியின் கட்டமைப்பு – ஓர் ஆய்வு
88ப. கலைவாணி1994செ. கணேசலிங்கம் – கே. டானியல் நாவல்களில் பெண்பாத்திரப்படைப்பு – ஓர் ஒப்பியலாய்வு
89செ. யசோதா1994அ.செ முருகானந்தனின் இலக்கிப் பணி – ஓர் ஆய்வு
90அ. ஜக்குலின் ஜெனிவோ1995ஈழத்துக் கத்தோலிக்கக் கூத்து மரபில் எண்டிறீக் எம்பரதோர்
91ந. விஜிதா1995செங்கையாழியானின் காட்டாறு நாவல் – ஓர் ஆய்வு
92த. அமுதஜோதி1995செங்கை ஆழியான் படைப்புக்களில் பெண்
93க. பிறேமாவதி1995ஆசாரக் கோவை ஓர் ஆய்வு
94க. மங்களேஸ்வரி1995நாடக கவிமணி எம்.வீ. கிருஷ;ணாழ்வார் ஓர் ஆய்வு
95ச.கோமளா1995குற்றாலக் குறவஞ்சி
96ஞா.சுசரிதா1995நம்மாழ்வார் பாடல்களில் அகப்பொருள் நுட்பம் ஓர் ஆய்வு
97யே. ஜீவானந்தினி1995உதயதாரகை பத்திரிகையின் தமிழ்ப்பணி
98இ. மஞ்சுளாதேவி1995யோகநாதனின் சிறுகதைகள் ஓர் ஆய்வு
99யோ. ஜெயக்குமார்1995ஈழத்துத் தமிழ்ச் சிறுவர் இலக்கியத்தில் சிறுவர் பாடல்களும் சிறுவர் கதைகளும் ஒரு நோக்கு
100செ. இராஜேஸ்வரி1995கலிங்கத்துப் பரணி ஓர் ஆய்வு
101கா. செல்வராணி1995காளமேகப் புலவர் படைப்புக்கள் இலக்கிய ஆய்வு
102சி. லோகேஸ்வரி1995ஈழத்து பண்டிதர் மு.கந்தையாவின் பிள்ளைத்தமிழ் பிரபந்தம் ஓர் ஆய்வு
103ச. சசிரேகா1995சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி ஓர் ஆய்வு
104ந. மதிவதனி1995கரவைவேலன் கோவை ஓர் ஆய்வு
105ஆ. கிறிஸ்ரி1995வியாகுலப் பிரசங்கம் ஓர் ஆய்வு
106சு. சுமதி1995சுந்தரர் தேவாரம் – இலக்கிய விமர்சன நோக்கு
107ஜே.ரி அருனமரஞ்சினி1995வீரமாமுனிவரின் தேம்பாவணி – ஓர் ஆய்வு
108க. மங்கையர் திலகம்1995புதுமைப்பித்தன் சிறுகதைகளில் பெண்மை
109வ. தயாவதி1995இலங்கையர்கோன் ஆக்கங்கள்
110யோ. ஜெயசிறி1995திருப்புகழ் காட்டும் திருமால் – ஓர் ஆய்வு
111சி. லதாமணி1995உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர் – ஓர் ஆய்வு
112யோ. மேரிமெக்டலின்1995திருக்குறள் இல்லறவியலிலும,; விவிலியம் புதிய ஏற்பாட்டிலும் புலப்படும் அறம் – ஓர் ஆய்வு நோக்கு
113க. சுகேந்தினி1995பத்தொன்பதாம் நூற்றாண்டின் கிறிஸ்தவ தமிழ் உரைநடை மரபு
114கா. வதனமாலினி1995காரைக்கால் அம்மையார் இலக்கியங்கள் ஓர் ஆய்வு
115க.செந்தில்மதி1995திருவாசகம் தரும் மணிவாசகர் வாழ்க்கை ஓர் ஆய்வு
116செ. சாந்தினி1995கந்த முருகேசனார்  ஓர் ஆய்வுக் கட்டுரை
117க.அருந்தாகரன்1995வன்னிப் பிரதேச பண்டிப்பள்ளு ஓர் ஆய்வு
118ஏ. வானதி1995திருவாதவூரடிகள் புராணம் ஓர் ஆய்வு
119ச. சந்திரவதனி1996கே.ஆர. டேவிட்டின் சிறுகதைகள் ஓர் ஆய்வு
120த.மேரிசுசி1996அச்சுவேலி தம்பிமுத்துப்பிள்ளை – ஓர் ஆய்வு
121ம.பிரேமலதா1996சத்தியவேத பாதுகாவலனின் தமிழ்ப்பணிகள் ஓர் ஆய்வு
122)தி. ஜெயந்தினி1996கவிஞர் காரை செ. சுந்தரம் பிள்ளையின் கவிதைகள் ஓர் ஆய்வு
123செ. உருத்திரராதேவி1996வடமராட்சிப் பிரதேசத்தில் முருகவழிபாடு (செல்வச்சந்நிதி) கந்தவனக் கடவை தாழங்குழி முருகன் ஆலயங்களைச் சிறப்பாகக் கொண்ட ஓர் ஆய்வு
124க.விஜயகுமார்1996ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயம் – ஓர் ஆய்வு நோக்கு
125க.சசிகலா1996திரு. க. சிவகுருநாதனின் (கசின்) படைப்புகள் ஓர் ஆய்வு
126க.சுமதினி1996புலவர் ம. பார்வதிநாதசிவம் – ஓர் ஆய்வு
127லீ.மி.லியோனிற்றா1996ஈழத்தில் தோன்னிய கிறிஸ்தவ அம்மானைகள்
128ச. சுதர்ஷpனி1996சிற்பி சிவசரவணபவன் ஓர் ஆய்வு
129சி. சுரேந்தினி1996சொக்கனின் படைப்புகள் – ஓர் ஆய்வு
130பொ. வசந்தகௌரி1996சஞ்சீவி இதழின் இலக்கியப் பங்களிப்புப் பற்றி ஓர் ஆய்வு
131அ. தனலட்சுமி1996ஆரிய திராவிடபாஷh அபிவிருத்திச் சங்கத்தின் பணிகள்
132மூ. வைத்தியலிங்கம்1996பெண்ணிய நோக்கில் காரைக்கால் அம்மையார் புராணம் – ஓர் ஆய்வு
133வே. இராஜலட்சுமி1996கே. வி. நடராஜன் சிறுகதைகள் – ஓர் ஆய்வு
134ஐ. அருள்ஞானமலர்1996செங்கையாழியான் சிறுகதைகள் ஓர் ஆய்வு
135கி. ஹெவின்ரோஸ்1997நெல்லை க. பேரனின் படைப்புக்கள் ஓர் ஆய்வு
136பொ.பிரியதர்ஷpனி1997உரிச்சொல்லின் பயில்நிலையும் பயன்பாடும் குறுந்தொகையை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு
137மு. புனிதநிதி1997தென்மராட்சியின் கல்விப் பாரம்பரியமும் புலமை வெளிப்பாடும்
138ம. சுகந்தினி1997ஞானசேகரனின் படைப்புக்கள் – ஓர் ஆய்வு
139நா. ஜெயந்திமதி1997அருள்சுப்பிரமணியத்தின் நாவல்கள் ஓர் ஆய்வு
140செ. சந்தானாள்1997பெனடிக்ற்பாலனின் படைப்புக்கள் ஓர் ஆய்வு
141க. தமிழ்ச்செல்வி1997ஏழாலையின் கல்விப்பாரம்பரியமும் புலமை மரபும்
142அ.அ. நிரோஜினி1997க.பே. முத்தையா (விடிவெள்ளி) ஒரு நுண்ணாய்வு
143த. நந்தினி1997தமிழில் கீர்த்தனை இலக்கியம் ஓர் ஆய்வு
144க. ரஜிதா1998சங்க இலக்கியத்தில் பரத்தமை ஒரு பெண்ணிய நோக்கு
145அ.மேரிடிவர்ணா1998யாழ் திருமறைக் கலாமன்றத்தின் தமிழ்ப்பணிகள்
146இ.இலங்கேஸ்வரி1998டொமினிக் ஜீவா சிறுகதைகள் ஓர் ஆய்வு
147ஈ. குமரன்1998சாந்தனின் புனைகதைகள் ஒரு நுண்ணாய்வு
148பா.துஷ;யந்தி1998செம்பியன் செல்வனின் படைப்புக்கள்- ஓர் நோக்கு
149த. சந்திரமதி1998சஞ்சீவிக் கதைகள் – ஓர் ஆய்வு  (1997 யூலை – 1999 டிசம்பர்
150ஞ. யசோதா1998அருட்கவி சீ விநாசித்தம்பி ஒரு நுண்ணாய்வு
151சி;. வசந்தி1998சஞ்சீவி சிறுகதைகள் – ஒரு விமர்சன் நோக்கு
152நி. கவிதா1999நவீன இலக்கண மரபில் வேற்றுமை
153ப. சிவதர்சினி1999சங்க இலக்கியங்களான புறநானூறு, பரிபாடல் ஆகியவற்றில் காணப்படும் தொன்மங்கள்
154ந. செல்வஅம்பிகை1999சங்கப் பாடல்களில் தொன்மம் – நற்றிணை சிறப்பாய்வு
155சி. சுஜாதா1999திருமதி. ந.பாலேஸ்வரி படைப்புக்கள் ஓர் ஆய்வு
156சு. சிவானந்தம்1999பேராதனைப் பல்கழைக்கழக சிறுகதைகள் ஓர் ஆய்வு (1960 தொடக்கம் 1970 வரை)
157மா.சுனிதா1999குப்பிழான் ஐ. சண்முகனின் சிறுகதைகள் ஓர் ஆய்வு
158க. மைதிலி1999பல்லவர்கால பக்திப் பாசுரங்களில் நாட்டார் வழக்காறுகள் ஓர் ஆய்வு
159இ. சசிந்தா1999கூழங்கைத் தம்பிரானின் தமிழியற் பணிகள்
160த. லதா1999கவிஞர் கல்வயல் வே. குமாரசாமி ஓர் ஆய்வு நோக்கு
161சு. முரளீதரன்1999மறுமலர்ச்சிக் கதைகள் ஓர் ஆய்வு
162ச.தேவகி1999தெணியானின் நாவல்கள் ஒரு நுண்ணாய்வு
163ச. சசிகலா1999தினக்குரல் சிறுகதைகள் ஓர் ஆய்வு
164ம.சுமதி1999சிலப்பதிகாரமும் கண்ணகி வழக்குரையும் ஓர் ஒப்பாய்வு
165ந.கோபாலகிருஸ்ணன்1999தினமுரசு பத்திரிகை சிறுகதைகள் 1999 ஓர் ஆய்வு
166சி. சகுந்தலா1999முல்லை மணியின் படைப்புக்கள் பற்றி ஓர் ஆய்வு
167சு.பிரியதர்சினி1999தினகரன் சிறுகதைகள் ஓர் ஆய்வு
168க. கங்காதர்ஷpனி1999அ. முத்துலிங்கம் சிறுகதைகள் ஓர் ஆய்வு
169சி. வைதேகி1999கொக்குவில் குமாரசாமி புலவர் ஓர் ஆய்வு நோக்கு
170க. தயாரஞ்சிதம்1999தெல்லிப்பளையில் கல்வியும் கலையும்
171தெ. யசோதேவி1999சிலப்பதிகாரத்தில் தொன்மங்கள்
172வ. ஜெயசுதா1999சேக்கிழார் காட்டும் பெண்கள் – ஓர் ஆய்வு (சிறப்பாக காரைக்கால் அம்மையார், சங்கிலியார், பரவையார்)
173ந. லலினா1999சங்க இலக்கியங்களில் தாய்
174த. றஜிதா1999ஈழத்துக் கவிதைகளில் பெண்ணியம் (1980 களிற்குப் பின்)
175க. ஜெயாநிதி1999மணிமேகலையில் தொன்மம் – ஓர் ஆய்வு
176செ. ஜமுனாராணி1999பிற்கால ஒளவையார் பாடல்களில் அறக்கருத்துக்கள் ஓர் ஆய்வு
177பா. வசந்த கௌரி1999இலக்கண வித்தகர் நமசிவாய தேசிகரின் தமிழியற் பணிகள்
178சு. சித்திராதேவி1999சட்டநாதன் சிறுகதைகள் ஓர் ஆய்வு
179வ. திலீபா1999‘திசை’ வாரப்பத்திரிகை ஓராய்வு
180த. சதாரூபினி19991999 ஆம் ஆண்டு வீரகேசரிச் சிறுகதைகள் ஓர் ஆய்வு நோக்கு
181பே.புனிதா2000பாரதிதாசன் கவிதைகளில் காணப்படுகின்ற சமுதாய சீர்திருத்தக் கருத்துக்கள் பற்றி ஓர் ஆய்வு
182து. நிர்மலா2000ஈழத்துத் தூது இலக்கியங்கள் ஓர் ஆய்வு
183பா. பாலமுரளி2000ஈழத்து தமிழ் இலக்கிய வரலாற்று நூல்கள் ஓர் ஆய்வு
184ந. ரஞ்சனா2000சரிநிகர் சஞ்சிகைச் சிறுகதைகள் (1998 – 2000) ஓர் ஆய்வு
185செ. பத்மராணி2000புத்தொளி சிவபாதம் – ஓர் ஆய்வு
186த.சுகந்தினி2000தினக்குரல் 2000 ஆம் ஆண்டு சிறுகதைகள் ஓர் ஆய்வு
187ந. விஜிதா2000திருக்குறளில் ஆணாதிக்கம்
188க. கஜநந்தினி2000தொல்காப்பியத்தில் ஆணாதிக்கமும் மேல்நிலை வர்க்கச் சார்பும்
189செ. கந்தன்2000மூன்றாவது மனிதன் சஞ்சிகை – ஓர் ஆய்வு
190பா. உமா2000அழகு சுப்பிரமணியம் படைப்புக்கள் ஓர் ஆய்வு
191வ. நவமணி2000பண்டிதர் சச்சிதானந்தத்தின் படைப்புக்கள் – ஓர் ஆய்வு
192ச. சசிகலா2000கண்ணதாசன் பாடல்களில் அவலச்சுவை
193ம.அலஸ்ரீன்2000பாiஷயூர்க் கிராமமும் நாட்டார் வழக்காற்றியலும்
194த. சத்தியவதனா2000விநோதரச மஞ்சரி ஓர் ஆய்வு
195இ. பொன்னம்பலம்2000தீவுப்பகுதியின் கல்விப் பாரம்பரியமும் இலக்கிய வளமும்
196செ. ஜெயவாணி2000பண்டிதர் பொன் கிருஷ;ணபிள்ளை ஓர் ஆய்வு
197செ. சுவீந்திரன்2000மகாஜனாக் கல்லூரி உருவாக்கிய கவிஞர்கள் ஓர் ஆய்வு
198ஐ. சித்திரா2000செ. நடராசா ஓர் ஆய்வு
199சு. திருவேணி2000மணிமேகலை ஒரு இலக்கிய நோக்கு
200அ. மீனலோசினி2000சோ. சிவபாதசுந்தரம் வாழ்வும் பணியும்
201வீ. நளாயினி2000தமிழ் இலக்கியத்தில் மரபுவழி விழுமியங்கள் பொ. கைலாசபதி சிந்தனை வழி ஒரு நோக்கு
202இ. சர்வேஸ்வரி2000கீரிமலை நகுலேஸ்வரர மீதும் மாவிட்டபுரம் கந்தசுவாமி மீதும் எழுந்த பிரபந்தங்கள் ஓர் ஆய்வு
203சி. ரஜனி2000ச. அம்பிகைபாகன் – ஓர் ஆய்வு
204பி. ரதீஸ்வரி2000என். கே. ரகுநாதனின் படைப்புக்கள் – ஓர் ஆய்வு
205த. மூதினி20002000 ஆம் ஆண்டு வீரகேசரிச் சிறுகதைகள் – ஓர் ஆய்வு
206ந. நிஜாந்தினி2000ஆறுமுகம் சபாரத்தினம் (காவல் நகரோன்) – ஓர் ஆய்வு
207த. ஜெயகவிதா2000டாக்டர். ச. முருகானந்தனின் படைப்புக்கள் – ஓர் ஆய்வு
208அ. பௌநந்தி2000கவிஞர் சோ. பத்மநாதன் கவிதைகள் – ஓர் ஆய்வு
209க. ரதிகலா2000ஜானகிராமனின் மோகமுள் – ஓர் ஆய்வு
210இ. இராணிமலர்2000சிதம்பரபத்தினியின் ஆக்கங்கள் ஓர் ஆய்வு
211ந. திருச்செல்வி2000ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் – ஓர் ஆய்வு
212ஞா. மரியகொறற்றி2001மன்னார் மாவட்ட வாய்மொழி இலக்கிய மரபு- ஓர் ஆய்வு
213இ. தனலெட்சுமி20012000ஆம் ஆண்டு தினக்குரல் சிறுகதைகள் ஓர் ஆய்வு
214கொ. அலோசியஸ்மேரி2001மன்னார் மாவட்டக் கிறிஸ்தவத் தமிழ் இலக்கியம் – ஓர் ஆய்வு
215சு. சுசித்திரா2001சங்க இலக்கியத்தில் தானியங்கள் பற்றிய செய்திகள்
216இ. சுபாசினி20012000 ஆம் ஆண்டு தினகரன் சிறுகதைகள் ஓர் ஆய்வு
217க. காயத்திரி2001பண்டிதர் சு. வேலுப்பிள்ளை – ஓர் ஆய்வு
218க. சிவனேஸ்வரி2001மேலைப் புலோலி சதாவதானி நா. கதிர்வேற்பிள்ளை ஓர் ஆய்வு
219இ. சுதா20012000 ஆம் ஆண்டு வீரகேசரி சிறுகதைகள் ஓர் ஆய்வு
220ச. சந்திரப்பிரியா20012001 ஆம் ஆண்டு வீரகேசரி சிறுகதைகள் ஓர் ஆய்வு நோக்கு
221ந. குகபரன்2001எஸ். பொன்னுத்துரையின் நாவல்கள் – ஓர் ஆய்வு
222து. துஷ;யந்தினி2001காவலூர் எஸ். ஜெகநாதனின் புனை கதைகள் – ஓர் ஆய்வு
223தி. துளசி2001நவீன தமிழ் இலக்கணத்தில் வேற்றுமை
224க. கவிதா2001செ. யோகநாதன் நாவல்கள் – ஓர் ஆய்வு
225ச. ஜெயகலா20012001 ஆம் ஆண்டு தினகரன் சிறுகதைகள் ஓர் ஆய்வு
226இ. ராதிகா2001இணுவையூரின் கல்விப்பாரம்பரியமும் புலமை வளமும் – ஓர் ஆய்வு
227பா. சுஜந்தினி2001ஆத்மஜோதி நா. முத்தையா பற்றி – ஓர் ஆய்வு
228)சு. தவராணி2001பண்டிதர் க் மயில்வாகனனார் – ஓர் ஆய்வு
229க. துளசிகுமாரி2001தெளிவத்தை ஜோசப் சிறுகதைகள் – ஓர் ஆய்வு
230தி. உதயலதா2001யோகேஸ்வரி சிவப்பிரகாசத்தின் சிறுகதைகள் ஓர் ஆய்வு நோக்கு
231க. வளர்மதி2001வடலியடைப்பின் கல்விப்பாரம்பரியமும் புலமை நெறியாளர்களும்
232சி. சிவந்தி2001பண்டிதர் அ. ஆறுமுகம் – ஓர் ஆய்வு
233இ. இராஜகோபால்2001எஸ். பொன்னுத்துரையின் சிறுகதை – ஓர் ஆய்வு
234த. ரமணி2001வல்லிபுரம் சிவராஜசிங்கம் (பிள்ளைக்கவி) ஓர் ஆய்வு
235மு.நாகரஜினி2001தா. இராமலிங்கத்தின் கவிதைகள் ஓர் ஆய்வு
236வ. கிருஷ;ணவேணி2002சங்ககாலத்து சமயக் கோட்பாடுகளும் வழிபாட்டு முறைகளும் நம்பிக்கைகளும் – ஓர் ஆய்வு
237செ. சுகந்தினி2002ராஜஸ்ரீகாந்தனின் சிறுகதைகள் ஒரு நுண்ணாய்வு
238ஜெ. ஜெயப்பிரியா2002பாலமனோகரனின் நிலக்கிளி நாவல் புலப்படுத்தும் நாட்டாரிலக்கியப் பண்புகளும் பண்பாட்டுக் கூறுகளும்
239செ. சுகிர்தா2002பண்டிதர் க. வைத்தீஸ்வரக் குருக்கள் ஓர் ஆய்வு
240ந. ஜெகதீஸ்வரி2002சுன்னாகம் முருகேசபண்டிதர் – ஓர் ஆய்வு
241இ. சிவகவிதா2002மூளாய் சுழிபுரம் கிராமங்களின் நாட்டார் வழக்காறுகள் – ஓர் ஆய்வு
242ச. ஜெயலக்குமி2002தமிழில் இடைச்சொற்கள் பற்றிய தற்கால நோக்கு
243க. முருகமூர்த்தி2002யாழ்ப்பாணத்துக் கவிதைகள் புலப்படுத்துகின்ற சமூக பண்பாட்டுச் செய்திகள் (1960 – 1980)கள் வரை
244த. இலட்சுமணன்2002யாழ்ப்பாணப் பிரதேசத்து நாட்டார் பாடல்களின் மொழியமைப்பு
245ப. யசோதினி2002சஞ்சீவி மௌனமொழி ஊடகமும் அதன் சமூக உணர்வு வெளிப்பாடும் ஓர் ஆய்வுக் கண்ணோட்டம்
246ம. காஞ்சனா2002சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள தொழில்கள் – ஓர் ஆய்வு
247ப. நளாயினி2002கலாபூஷணம் ந. சுந்தரம்பிள்ளை ஓர் ஆய்வு
248எஸ். நந்தினி2002தினமுரசு ரசிகனின் குறள்நயம் ஓர் ஆய்வு
249ம. தவரூபன்2002தென்மராட்சி பிரதேச மக்களின் வாழ்வியற் சடங்குகள் – ஓர் ஆய்வு
250வே. மாலினி2002தமிழ் இலக்கிய மரபில் ஒளவை
251தி. ஜெகாரஞ்சனி2002வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வழிபாடும் கலை மரபும் – ஓர் ஆய்வு
252க. வசந்தரூபன்2002தமிழில் சொற்பாகுபாடும் நவீன நோக்கும்
253த. விஜிதா2002மன்னவன் கந்தப்பு – ஓர் ஆய்வு
254)து. கலைவாணி2002முல்லைத்தீவு மாவட்ட அண்ணாவிமார் – ஓர் ஆய்வு
255ம. மேரிசசிகலா2002ஞானப்பள்ளு, ஞானசவுந்தரி அம்மானை, வியாகுலப் பிரசங்கம் ஆகிய கிறிஸ்தவ இலக்கியங்களில் காணப்படும் நாட்டாரிலக்கியப் பண்புகள் ஓர் ஆய்வு
256ப. கோதை பரதலோஜினி2002மன்னார்ப் பிரதேச நாட்டார் இலக்கியங்கள்
257ந. வனஜா2002நீர்வேலியின் கல்விப் பாரம்பரியமும் இலக்கிய வளமும்
258ச. சஜிதா2002ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை ஓர் ஆய்வு
259கு. ராஜிதா2002ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் தமிழ்ப்பணிகள் – ஓர் ஆய்வு
260இ. ஜானகி2002ராணி ஸ்ரீதரனின் சிறுகதைகள் – ஓர் ஆய்வு
261ச. தர்சினி20022தமிழ் இலக்கியத்தில் விருந்தோம்பல் – ஓர் ஆய்வு
262சி. சிவகாந்தினி2002சுகந்திரன் சிறுகதைகள் தொகுப்பு – ஓர் ஆய்வு
263கு. ஜமுனா2002தமிழில் வினைச்சொற்களின் அமைப்புப் பற்றிய தற்கால நோக்கு – ஓர் ஆய்வு
264தி. உமாசுதன்2002காரைநகர் கோவில் இலக்கியங்களும் தமிழ் கலை மரபுகளும்
265பொ. சற்குணசீலன்2002தொல்காப்பியத்தினூடு புலப்படும் வாழ்வியற் கூறுகள் ஓர் ஆய்வு
266ம. மதிவதனி2002சந்திரா தனபாலசிங்கத்தின் சிறுகதைகள் – ஓர் ஆய்வு
267பா. பத்மநாதன்2002தமிழ் வாக்கிய அமைப்புப் பற்றிய சிந்தனைகள்
268)மு. சுரேஸ்குமார்2002காத்தவராயன் கூத்து புலப்படுத்தும் நாட்டார் வழக்காற்றியல் பண்பாட்டுக் கூறுகள்
269ந. சுதாயினி2002மானிப்பாய் பிரதேசத்தின் புலமைப் பாரம்பரியம் – ஓர் ஆய்வு
270இ. சுதாயினி2002அளவையூர் பண்டிதர் க. நாகலிங்கம் ஓர் ஆய்வு
271சி. சுயாத்தா2002கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட ஈழத் தமிழர் வரலாற்றை அறிந்து கொள்வதற்கான சான்றாதாரங்கள்
272தி. புவனசோதி2002பண்டிதர் நா. சிவசுப்பிரமணிய சிவாச்சாரியார் – ஓர் ஆய்வு
273மா. சசிவதனி2002பிள்ளைத் தமிழ் பிரபந்தமும் ஆழ்வார்களும்
274தெ. சோபிதா2002அகளங்கனின் இலக்கியப்பணி – ஓர் ஆய்வுக் கண்ணோட்டம்
275பி. சுகந்தினி2002புத்தூர் சோமஸ்கந்தாவின் கல்விப் பாரம்பரியம் ஓர் ஆய்வு
276சி. மோகனராசா2002கவிஞன் நாவண்ணன் படைப்புக்கள் – ஓர் ஆய்வு
277பொ. பகீரதி2002கவிஞர் ச. வே பஞ்சாட்சரம் படைப்புக்கள் – ஓர் ஆய்வு
278இ. றொஷhந்தி2002அண்ணாவியார் அப்புக்குட்டி முருகவேன் ஓர் ஆய்வு
279பா. பவதாரணி2003சுயா(சு. நல்லையா) வின் சிறுகதைகள் – ஓர் ஆய்வு
280இ. பிருந்தகுமாரி20032003 ஆம் ஆண்டு வீரகேசரிப் பத்திரிகையின் ‘இலக்கியச் சாரல்’ பற்றிய ஓர் ஆய்வு
281ம. பிருந்தா2003தமிழ் இலக்கண நூல்களில் தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும்
282வே. ஞானசம்பந்தன்2003தில்லைச் சிவன் படைப்புக்கள் – ஓர் ஆய்வு
283இ. ஜனகா2003ஈழமண்டலசதகம் – ஓர் ஆய்வு
284க. ஜனனி2003சேரன் கவிதைகள் ஓர் ஆய்வு
285ம. ஜெயப்பிரபா2003முல்லைக் கோணேஸின் சிறுகதைகள் – ஓர் ஆய்வு
286அ. யூடித்அருள்மலர்2003வெள்ளிநாதம் சிறுகதைகள் ஓர் ஆய்வு
287சோ. கலாவண்ணன்2003அம்புலியின் கவிதைகள் – ஓர் ஆய்வு
288க. காந்தரூபன்2003ஞானம் கலை இலக்கியச் சஞ்சிகை – ஓர் ஆய்வு (2000ஜுன் – 2002 மே)
289பொ. கேதீஸ்வரன்2003மு. பொன்னம்பலத்தின் சிறுகதைகள் ஓர் ஆய்வு
290து. கிரிகரன்2003தமிழ் மொழியிலும் சிங்கள மொழியிலும் வினைகள் ஓர் ஒப்பாய்வு
291சி. லலிதா2003வெள்ளிநாதம் கவிதைகள் – ஓர் ஆய்வு
292ந. முகிந்தா2003அகநானூற்றுப் பாடல்கள் சித்திரிக்கும் செவிலித்தாய்
293வே. நந்தகுமார்2003பிரதேச பேச்சு வழக்கினூடாக வடமராட்சியின் பண்பாடு – ஓர் சமூக மொழியியல் ஆய்வு
294தி. ரம்ஜா2003கே. வி. குணசேகரம் நாவல்கள் – ஓர் ஆய்வு
295பா. பிரமிளா2003எழுத்துப்பற்றி தமிழ் இலக்கண ஆசிரியர்கள் கூறிய கருத்துக்கள் – ஓர் ஆய்வு
296வி. பராசக்தி2003இளங்கீரனின் அவளுக்கொரு வேலை வேண்டும் நாவல் – ஓர் ஆய்வு
297க. சஞ்சுளா2003தாயகம் சஞ்சிகையில் வெளிவந்த கவிதைகள் – ஓர் ஆய்வு (1996 -2004)
298க. சந்திரலிங்கம்2003தாட்சாயணியின் சிறுகதைகள் – ஓர் ஆய்வு
299த. சதீஸ்வரி20032003 ஆம் ஆண்டு தினமுரசு சிறுகதைகள் – ஓர் ஆய்வு நோக்கு
300பூ. செந்தில் குமரன்2003தீவக மக்களின் சடங்கு நடைமுறைகள் – ஓர் ஆய்வு
301த. சாமினி2003தாமரைச் செல்வியின் சிறுகதைகள் – ஓர் ஆய்வு
302க. சோபனா2003மைத்ரேயின் கவிதைகள் – ஓர் ஆய்வு
303லி. சைலினி2003கடித இலக்கியம் ஓர் ஆய்வு
304சி;. சிவபாலினி2003கவிஞர் காசியானந்தன் கவிதைகள் – ஓர் ஆய்வு
305க. சிவராசா2003யேசுராசா கவிதைகள் – ஓர் ஆய்வு
306மு.சுகிர்தா2003தொல்காப்பியரின் கற்புக் கோட்பாடும் கற்பு பற்றிய தற்காலக் கருத்துநிலையும் – ஓர் ஆய்வு
307சு. சுதந்தாதேவி2003நற்றிணையில் நம்பிக்கைகள் – ஓர் ஆய்வு
308வி. தாரணி2003அளவையூர் கலைப்பாரம்பரியமும் கலைஞர்களும்
309ப. தயாளன்2003கவிதை ஒரு மதிப்புpட
310ம. திருமகள்2003புலோலியூர் இரத்தினவேலோனின் சிறுகதைகள் ஓர் ஆய்வு
311ச. வர்த்தனி2003நிலாந்தன் இலக்கியப் படைப்புக்கள் – ஓர் ஆய்வு
312ஸ்ரீ. விஜயலட்சுமி2003திசை வாரப்பத்திரிகையில் வெளிவந்த கவிதைகள் பற்றிய ஆய்வு (1989)
313த. அகிலநேசன்2004ஈழத்தில் வெளியான மொழிபெயர்ப்புக் கவிதைகள் – ஓர் ஆய்வு
314கு. பாலசண்முகன்2004ஸ்ரீ ஆண்டாள் அம்மையின் திருப்பாசுரங்களில் மொழிச்செம்மையும் கற்பனை வளமும்
315நி. பவானந்தசர்மா2004தமிழ், சமஸ்கிருத செய்யுள்களில் உள்ளுறை, த்வனி ஓர் ஆய்வு
316ஜெனிற்றா ஜெயந்தினி2004ஈழத்துக் கிறிஸ்தவர் வாழ்க்கைச் சுழற்சிச் சடங்குகள்
317த. ஜெயமலர்2004மரபுவழித் தமிழ் இலக்கணத்தில் புணரியல் – ஓர் ஆய்வு
318இ. ஜெயசுதா2004கருணாகரன் கவிதைகள் – ஓர் ஆய்வு
319மு. கஜந்தினி2004அளவெட்டி கும்பழாவளைப் பிள்ளையார் கோவில் மீது எழுந்த பிரபந்தங்கள்
320க. கஜேந்தினி20042003 ஆம் ஆண்டு சுடர் ஒளி சிறுகதைள் ஓர் ஆய்வு
321இ. காண்டீபன்2004இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதனின் சிறுகதைகள் – ஓர் ஆய்வு
322ச. கருணாகரன்2004அஸ்வகோஸ் கவிதைகள் – ஓர் ஆய்வு
323கா. கவிதா2004அளவெட்டி ஸ்ரீ. நாகவரத நாராயணர் ஆலயத்தின மீதெழுந்த பிரபந்தங்கள் – ஓர் ஆய்வு
324தி. கவிதா2004நீர்வைப் பொன்னையனின் சிறுகதைகள் – ஓர் ஆய்வு
325சி. கிருத்திகா2004சரிநிகர் பத்திரிகை ஆசிரியர் தலையங்கம் – ஓர் ஆய்வு (1990 – 2002)
326பு. லதாமங்கேஸ்கர்2004ஒட்டக்கூத்தரின் தக்கையாகப் பரணி – ஓர் ஆய்வு
327தி. லயந்தினி2004வீரகேசரிச் சிறுகதைகள் – ஓர் ஆய்வு
328சு. லோகேஸ்வரன்2004தமிழ்த் திரைப்படப் பாடல்களில் தாலாட்டுப் பாடல்கள் பெற்றுள்ள முக்கியத்துவம் – ஓர் ஆய்வு
329சி. மதனமோகனராஜ்2004தற்காலப் பயன்பாட்டில் பெயர்ச்சொற் பாகுபாடு
330ம. மதுரா2004அளவெட்டி கலாபூஷணம் பண்டிதர் வை.க சிற்றம்பலம் – ஓர் ஆய்வு
331த. முராரி20042003 ஆம் ஆண்டு தினக்குரல் பத்திரிகையின் சிறுகதை – ஓர் ஆய்வு
332பே. நிமலவேணி2004உடுவில் மகளிர் கல்லூரியின் தமிழ்க் கல்விப் பாரம்பரியம் – ஓர் ஆய்வு
333ம. பகீரதன்2004மலைமகளின் படைப்புக்கள் ஓர் ஆய்வு
334ந. பிருந்தாவனிதை2004பன்மொழிப் புலவர் மயிலங்கூடலூர் த. கனகரத்தினத்தின் பன்முகப் பணிகள் – ஓர் ஆய்வு
335ஸ்ரீ. பிரேமகலா2004பத்திரிகைத் துறையில் பேராசிரியர் க. கைலாசபதி
336அ. புவிதா2004உலைக்களம் கவிதைத்தொகுதி – ஓர் ஆய்வு
337யோ. சங்கீதா2004பாரம்பரிய மருத்துவ நடைமுறைகள் (வலிகாமம்)
338)சி. சிவமலர்2004யாழ்பாணத்துத் தாலாட்டுப் பாடல்கள் – ஓர் ஆய்வு
339ஏ. சிவராமி2004கே.எஸ் ஆனந்தன் நாவல்கள் ஓர் ஆய்வு
340சி. சிவரூபன்2004சி. சிவசேகரத்தின் கவிதைகள் – ஓர் ஆய்வு
341ப. சியாமளா2004சரிநிகர் பத்திரிகையில் வெளிவந்த கவிதைகள் ஓர் ஆய்வு (1995 – 1996)
342தி. தனவதனி2004நெடுந்தீவு மகேஷpன் மனிதனைத் தேடி கவிதைத்தொகுப்பு ஓர் ஆய்வு
343சி. தங்கரூபன்2004தமிழியல் வளர்ச்சிக்குப் பத்திரிகையின் பங்களிப்பு ( சஞ்சீவி – 1998)
344சி. தர்சினி2004தமிழ்ப் பத்திரிகை விளம்பரங்களில் மொழி
345க. தவரஞ்சனா2004அகஸ்தியர்கள் நாவல்கள் – ஓர் ஆய்வு
346ச. வாசுகி2004த. ஜெயசீலன் கவிதைகள் – ஓர் ஆய்வு
347ம. தாட்சாயினி2004நீதி நூல்களில் பெண்கள் – ஓர் ஆய்வு
348த. அனுஷh2005ஈழத்தது அறிஞர்கள் எழுதிய தமிழ்ப்புலவர் வரலாறு ஓர் ஆய்வு
349சி. ஞானரூபினி2005கலாநிதி (திருமதி) மனோன்மணி சண்முகதாஸ் அவர்கள் ஓர் ஆய்வு
350கை. ஹம்ஷhநந்தி2005நல்லூரின் கல்விப் பாரம்பரியமும் புலமை வளமும் – ஓர் ஆய்வு
351பா. ஜனனி2005ஞானச்சுடர் சஞ்சிகை – ஓர் ஆய்வு
352து. ஜீவானந்தன்2005மாத்தளை சோமு நாவல்கள் – ஓர் மதிப்பீடு
353இ. காயத்திரி2005ஆர்னோல்ட் சதாசிவம்பிள்ளையின் நன்னெறி கதாசங்கிரகம் – ஓர் ஆய்வு
354ச. காந்திமதி2005நெடுந்தீவுப் பிரதேச நாட்டார் வழக்காற்றியல் – ஓர் ஆய்வு
355க. கிருபாலினி2005க.ஒ.உ நடராசாவின் காரைநகர் மான்மியம் – ஓர் ஆய்வு
356செ. கோகிலா2005கே. டேனியலின் தண்ணீர் நாவல் புலப்படுத்தும் கரவெட்டி வாழ் மக்களின் பண்பாட்டுக் கோலங்கள் – ஓர் ஆய்வு
357பெ. சிறிகந்தநேசன்2005நமது ஈழநாடு பத்திரிகை இலக்கியச் சோலை பகுதியில் 2005ஆம் ஆண்டில் வெளிவந்த சிறுகதைகள் பற்றிய ஆய்வு
358த. பிரியதர்ஷpனி2005தினகரன் பத்திரிகைச் சிறுகதைகள் ஓர் ஆய்வு
359)பி.ஷhளினி2005பாலமனோகரனின் சிறுகதை ஓர் ஆய்வு
360ந. ஷர்மினி2005புலோலியூர் க. தம்பையாவின் சிறுகதைகள் ஓர் ஆய்வு
361வி. சிவாஜினி20052004ஆம் ஆண்டு வீரகேசரிச் சிறுகதைகள் ஓர் ஆய்வு
362க. சிவாஜினி2005எம்.வீ. கிருஷ;ணாழ்வாரும் சரமகவிப் பாரம்பரியமும் ஓர் ஆய்வு
363ந. சிவாணி2005கம்பனின் வாலி – ஷேக்ஸ்பியரின் யூலியசீசர் ஓர் ஒப்பியல் ஆய்வு
364சி. சுமதி2005அளவெட்டியின் கல்விப்பாரம்பரியமும் புலமைநெறிளர்களும்
365)ச. சுகந்தினி2005ஈழத்தில் தமிழ் வளர்த்த அந்தணர்கள்
366சி. சுகன்யா2005டாக்டர் எம்.கே. முருகானந்தனின் எழுத்துக்கள் ஓர் ஆய்வு
367க. சுதர்சினி2005அரியாலையூர் கலைப் பாரம்பரியமும் கலைஞர்களும் ஓர் ஆய்வு
368இ. திருலோகவதனி2005ஆதிலட்சுமி சிவகுமாரின் சிறுகதைகள் ஓர் ஆய்வு
369க. உஷhநந்தினி2005மாதகல் மயில்வாகனப் புலவரும் யாழ்ப்பாண வைபவமாலையும் ஓர் இலக்கிய நோக்கு
370த. விக்னேஸ்வரன்2005ஜெயகாந்தனின் சுந்தரகாண்டம் ஓர் ஆய்வு
371கு. சுதாகரன்2005தொல்காப்பிய புணர்ச்சி விதிகளும் இக்காலப் பொருத்தப்பாடும் ஓர் ஆய்வு
372இ. சிவதர்சினி2005பறத்தல் அதன் சுதந்திரம் ஒரு கவிதைத் தொகுதி வெளிப்படுத்தும் பெண்ணிலைவாதச் சிந்தனைகள் ஓர் ஆய்வு
373நா. ஜெயமயூரன்2006புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஓர் ஆய்வு
374த. கஜலஷ;மி2006ஈன்றபொழுதில் சிறுகதைத் தொகுதி பற்றிய ஓர் ஆய்வு
375ஜீ. கல்பனா2006தி. ஜானகிராமனின் மரப்பசு – ஓர் ஆய்வு
376நா. கனகேஸ்வரி2006சங்க இலக்கியங்களில் குழந்தைகள் பற்றிய செய்திகள் ஓர் ஆய்வு
377)கு. கார்த்திகா2006மு. வரதராசனின் கள்ளோ காவியமோ நாவல் ஓர் ஆய்வு
378)சி. கவிதா2006புதுமைப்பித்தினின் சிறுகதைகள் ஓர் ஆய்வு
379கு. குகேந்திரன்2006செ. கணேசலிங்கத்தின் நீண்டபயணம் நாவல் ஓர் ஆய்வு
380த. மைதிலி2006திருமதி ராஜம்கிருஸ்ணனின் கரிப்பு மணிகள் நாவல் ஓர் ஆய்வு
381சி. மேகலா2006சுன்னாகம் பிரதேசத்தின் கல்விப் பாரம்பரியமும் புலமை நெறியாளர்களும் – ஓர் ஆய்வு
382இ. மேனகா2006தமிழ் இலக்கணத்தில் நூன் மரபு – ஓர் ஆய்வு
383ரா. நிலோஜினி2006பேராசிரியர். அ. சண்முகதாஸ் அவர்களின் ஆய்வடங்கல்
384த. நித்தியவாணி2006அல்வாய் சுகணாவின் படைப்புக்கள் ஓர் நோக்கு
385த. பகீரதி2006தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயத்தின் கல்வி சமூகப் பணிகள்
386கு. பார்மதி2006பழந்தமிழ் இலக்கியங்களில் ஊழ் ஓர் ஆய்வு
387அ. ரேகா2006பதிப்புக்கலை வளர்ச்சியில் சுன்னாகம் திருமகள் அழுத்தகம்
388இ. றொபினாகிறிசாந்தி2006மன்னார் மாவட்டத்தில் வழக்கில் உள்ள பழமொழிகள் – ஓர் ஆய்வு
389ச. செல்வரதன்2006பண்டிதர் சச்சிதானந்தனின் யாழ்ப்பாணக் காவியம் ஓர் ஆய்வு
390ஆ. செந்தில்பிரியா2006ஜெயகாந்தனின் உன்னைப்போல் ஒருவன் நாவல் ஓர் ஆய்வு
391சி. சிவதர்சினி2006கச்சாய் கிராமத்தின் பாரம்பரியமும் நாட்டார் வழக்காற்றியலும் ஓர் ஆய்வு
392த. சுமித்திரா2006பிற்கால நீதி நூல்கள் – ஓர் ஆய்வு
393கா. செல்வகௌரி2006செ. கணேசலிங்கனின் போர்க்கோலம் ஓர் ஆய்வு
394க.லனிதா2006செங்கையாழியானின மரணங்கள் மலி;ந்த பூமி – ஓர் ஆய்வு
395அ. விஜயகுமாரி2006தமிழ் சிங்களப் பழமொழிகள் – ஓர் ஒப்புமை
396அ. அன்ரோய் மேரி பிறெண்டா2006கல்கி ரா. கிருஷ;ணமூர்த்தியின் தியாகபூமி ஓர் ஆய்வு
397செ. அனுஷpயா2006நல்லையூர் சேந்தனின் இலக்கிய ஆக்கங்கள் – ஓர் ஆய்வு
398ந. பாமதி2006ஜெயகாந்தனின் சிறுகதைகள் ஓர் ஆய்வு
399அ.பி. ஆஞ்சலின் குளூஸ்2006நாட்டாரியல் மரபில் பாஸ்கு ஆற்றுகை (உடக்கு பாஸ்கு – மனிதப் பாஸ்கு)
400த. இதயராசா2006உரிச் சொல்லின் பயில்நிலையும் பயன்பாடும் அகநானூற்றை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு
401வி.ஜாமினி2006விகடகவியின் கவிதைகள் ஓர் ஆய்வு
402இ. ஜான்சி2006ராஜம் கிருஸ்ணனின் புயலின்மையம் நாவல் ஓர் ஆய்வு
403க. ஜெகஜிம்மன்2006அகவுணர்வில் ஆண்டாள் மாணிக்கவாசகர் ஓர் ஒப்பிட்டாய்வு
404செ. கலையரசி2006சு. இராஜநாயகனின் ஆக்கங்கள் ஓர் நுண்ணாய்வு
405சீ. கல்யாணி2006இலக்கண ஆசிரியர்கள் கூறும் மரபுப் பெயர்களும் தற்கால வழக்கும் – ஓர் ஆய்வு
406வி. கார்த்திகா2006தமிழ் இலக்கியத்தில் நடனக்கலை
407கு. காயத்திரி2006ஈழத்தின் சோதிடக்கலை மரபு- ஓர் ஆய்வு  (யாழ் மாவட்டத்தினை சிறப்பாகக் கொண்ட பார்வை)
408கி. கிருபாநிதி2006செங்கை ஆழியானின் தொகுப்பும் பதிப்பும் – ஓர் ஆய்வு
409ர. சந்தானலட்சுமி2009பூநகரிப் பிரதேச நாட்டார் வழக்காற்றியல் ஓர் ஆய்வு
410மா. கோபிகா2006நா. பார்த்தசாரதியின் சத்திய வெள்ளம் நாவல் – ஓர் ஆய்வு
411செ. மல்லிகாதேவி2006பேராயர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெபநேசன் எழுத்துக்கள் – ஓர் ஆய்வு
412கு. பிரமிளா20062005ஆம் ஆண்டு சுடர்ஒளி சிறுகதைகள் ஓர் ஆய்வு
413இ. புவனமதி2006சொக்கன் சிறுகதைகள் – ஓர் ஆய்வு
414ப.ராதாகிருஷ;ணசர்மா2006விழிசிட்டி கா. சுப்பிரமணியம் அவர்களின் படைப்புக்கள் பற்றிய ஓர் ஆய்வு
415மு. ரதிதேவி2006ராஜம் கிருஸ்ணனின் வேருக்கு நீர் நாவல் ஓர் ஆய்வு
416செ. சங்கீதா2006புலோலியூர் க. சதாசிவத்தின் சிறுகதைகள் -ஓர் ஆய்வு
417சா. கிருஸ்ணபிள்ளை2006சுதாராஜின் சிறுகதைகள் – ஓர் ஆய்வு
418ந. ஷர்மிளா2006செ. கணேசலிங்கனின் குடும்பச் சிறையில் நாவல் – ஓர் ஆய்வு
419செ. சர்மிளா2006டாக்டர் சாமுவேல் பிஸ்க்கிறீனின் வாழ்வும் பணியும்
420இ. சியாமினி2006அச்சுவேலி ச. குமாரசாமி குருக்கள் ஓர் ஆய்வு
421சி. சிந்துஜா2006தமிழ்க் கவிதை வரலாற்றிலே சிலேடைப் பாடல்கள் – ஓர் ஆய்வு
422அ. சிவகஜனி2006ஜெயகாந்தன் சிறுகதைகள் – ஓர் ஆய்வு
423சி. சிவதர்ஷpனி2006செ. யோகநாதனின் துன்பக்கேணியில் ஓர் ஆய்வு
424ஸ்ரீ. ஸ்ரீரஞ்சனி20062006ஆம் ஆண்டு வீரகேசரிச் சிறுகதைகள் – ஓர் ஆய்வு நோக்கு
425சி. சுபாஷpனி2006குப்பிளான் ஐ.சண்முகலிங்கனின் உதிரிகளும் சிறுகதைத் தொகுதி ஓர் ஆய்வு
426பொ. சுகந்தினி2006தி. ஜானகிராமன் சிறுகதைகள் ஓர் ஆய்வு
427)தி. சுகன்யா2006ஜெயகாந்தனின் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் – ஓர் ஆய்வு
428இ. சுதர்சினி2006தி. ஜானகிராமனின் அம்மா வந்தாள் நாவல் ஓர் ஆய்வு
429)த. சுவிதா2006வடமராட்சிப் பிரதேச நாட்டுக் கூத்துக்கள் – ஓர் ஆய்வு
430கா. தாட்சாயினி2006ஜெயகாந்தன் சிறுகதைள் ஓர் ஆய்வு
431தி. தனச்செல்வி2006சுந்தரராமசாமியின் ஒரு புளிய மரத்தின் கதை ஓர் ஆய்வு
432கு. தீபாளினி2006தி.ஜானகிராமனின் சிறுகதைகள்- ஓர் ஆய்வு
433கி. தீபிகா20062005 ஆம் ஆண்டு வீரகேசரி வார இதழில் வெளிவந்த சிறுகதைகள் ஓர் ஆய்வு
434து. வையந்தி2006இந்திரா பார்த்த சாரதி சிறுகதைகள் – ஓர் ஆய்வு
435மோ. வலன்டினா2006தெணியானின் சிறுகதைகள் ஓர் ஆய்வு (1990க்குப் பின்)
436ம. வாசுகி2006செங்கை ஆழியான் வரலாற்று ஆய்வுகள் – ஓர் மதிப்பீடு
437கோ. விஜயசுதா2006திருமலை வி.என். சந்திரகாந்தியின் சிறுகதைகள் ஓர் ஆய்வு
438)செ. விஜிதா200619ஆம் 20ஆம் நூற்றாண்டு ஈமத்துப் புராண இலக்கியங்கள்
439வ. யசோதா2006இந்திரா பார்த்த சாரதியின் குருதிப் புனல் ஓர் ஆய்வு
440இ. திருமகள்2006பெண் சஞ்சிகை பற்றிய ஓர் மதிபீடு
441பே. மரிகிருதாள்2006ஜெயகாந்தனின் கரு குறுநாவல் ஓர் ஆய்வு
442ச. கருணாகரன்2006பெண்ணிய நோக்கில் பெயல் மணக்கும் பொழுது கவிதைத் தொகுதி ஓர் பார்வை
443சி. அனுசா2007திருவெங்கைக் கலம்பகம் ஓர் ஆய்வு
444ச. அனுசாகரி2007பக்தி இலக்கியமும் மொழியும் திருவாசகத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு நோக்கு
445கு. நேமினி2007அற இலக்கியமும் மொழியும் திருக்குறள் அறத்துப்பாலை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு
446க. துஸ்யந்தன்2007ஈழத்துத் தமிழ்ச் சமூகத்தில் வில்லிசைக் கலை
447ப. ஸ்ரீலதா2007தமிழ்க் கவிதைப் பாரம்பரியத்தில் நிந்தஸ்துதிப்பாடல்கள்
448அ. குணாதிகா2007தொல்காப்பியப் பெயர் மரபும் இன்றைய நிலையும்
449க. சுரேகா2007அம்பிகாபதி கோவை – ஓர் ஆய்வு
450இ. ஷங்கீதா2007புனைகதை பரப்பில் சுஜாதாவின் எழுத்துக்கள்.
451சி. வசிதா2007கண்ணகி காரைக்காலம்மையார் ஓர் ஒப்பியல் ஆய்வு
452பு. கார்த்திகா2007நளவெண்பா – நைடதம் – ஓர் ஒப்பியல் நோக்கு
453)தேவஞானரூபி2007திருச்செல்வர் காவியம் – ஓர் ஆய்வு
454வே. ஜெயதர்சினி2007டொமினிக் ஜீவா சிறுகதைகள் – ஓர் ஆய்வு
455சி.கிருபாலினி2007புலோலி. பசுபதீஸ்வரர் ஆலயப் பிலபந்தங்கள் ஓர் ஆய்வு
456செ. மாலதி2007சட்டநாதனின் சிறுகதைத் தொகுதி ஓர் ஆய்வு -புதியவர்கள் சிறுகதைத் தொகுதியை அடிப்படையாகக் கொண்டது
457)சி. விமலா2007ஜெயமோகன் ஏழாம் உலகம் நாவல் ஒரு சமூகவியல் நோக்கு
458பா. யாவண்யா2007சண்முகம் சிவலிங்கத்தின் சிறுகதைகள் ஓர் ஆய்வு
459பு. அமுதா2007குமரகுருபரரின் மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ் ஓர் ஆய்வு
460ச. கஸ்தூரி2007ஈழகேசரி ஆண்டு மடல்களின் உள்ளடக்கம்
461ஸ்ரீ. அனுசியா2008வெருகல் சித்திர வேலாயுதர் காதல் ஓர் ஆய்வு
462யோ. ஜெனிதா2008தமிழில் அகத்தியர் மரபுக் கதைகள்
463பா. ஜெறீனா2008ஈழத்து தமிழாய்வு முன்னோடிகள் வரிசையில் ந. சி. கந்தையாப்பிள்ளை
464தெ. ஜயந்தி2008யாழ்ப்பாணத்தில் தொழிற்குழுவினரின் மொழியும் பண்பாடும் மீனவத் தொழிற் குழுவினரை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு
465சி. ஜெயப்பிரியா2008யாழ்ப்பாணப் பிரதேசத் தொழி;ற் குழுவினரின் மொழியும் பண்பாடும் தோற் தொழிற் குழுவினரை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு
466நா. கஜேந்திரன்2008யாழ்ப்பாணத்து தொழிற்குழுவினரின் மொழியும் பண்பாடும் கொல்லர் குழுவை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு
467பா. லோஜினி2008ஒப்பியல் நோக்கில் கம்பரின் கும்பகர்ணனும் ஹோமரின் ஹெக்ரரும்
468)பா. பிரதீபன்2008அனார் மற்றும் பஹீமாஜவரான் கவிதைகள் ஓர் ஆய்வு
469சி. சிவகௌரி2008யாழ்ப்பாணத்தில் தொழிற் குழுவினரின் மொழியும் பண்பாடும் மட்பாண்டத் தொழிற் குழுவினரை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு
470ம. சுமித்திரா2008கல்லடி வேலுப்பிள்ளையின் யாழ்ப்பாண வைபவ கௌமுதி ஓர் ஆய்வு
471சோ. சுவர்ண்ஜா2008யாழ்ப்பாணப் பிரதேசத்தில் பன்னத் தொழிலாளர்களின் மொழியும் பண்பாடும்
472இ. தனிகா2008கம்பரின் தனிப்பாடல்கள் ஒரு நோக்கு
473பா. தீர்த்தனா2008ஒப்பியல் நோக்கில் நக்கீரரதும் காளிதாசரதும் மழைக்கால வர்ணணைகள்
474கு. துஷpகாந்தினி2008காரைநகர் கல்விப் பாரம்பரியமும் புலமை ஆளுமைகளும்
475அ. வசந்தரூபி2008யாழ்ப்பாணத்தில் தொழிற் குழுவினரிகன் மொழியும் பண்பாடும்டி விவசாயத் தொழிற் குழுவினரை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு
476பா. வினோதினி2008யாழ்ப்பாணப் பிரதேசத்தில் தொழிற் குழுவினரின் மொழியும் பண்பாடும் தச்சுச் தொழிலாளர்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு
477சி. சிந்துஜா2008கவிமணி தேசியவிநாயகம் பிள்ளையின் மருமக்கள் வழி மான்மியம்
478அ. சந்திரிகா2008தண்டிகைக் கனகராயன் பள்ளு ஓர் ஆய்வு
479இ. சுதாஜினி2008செ. கணேசலிங்கனின் அயலவர்கள் ஓர் ஆய்வு
480ந. நந்தினி2009முல்லைதீவு மாவட்டச் சிறுவர் விளையாட்டுப் பாடல்கள் – ஓர் ஆய்வு
481கி.அலெக்சின்மேரி2009மன்னார் மாவட்ட வாசாப்புக்கள்
482கி. டிலோஜினி2009மன்னார் மாவட்ட கிறிஸ்தவ மக்களின் சடங்குகளும் நம்பிக்கைகளும் ஓர் பார்வை
483ந. காத்தியாயினி2009தென்மராட்சிப் பிரதேச நாட்டார் வழக்காற்றியல் – ஓர் ஆய்வு
484கி. நளாயினி2009பதிணென் கீழ்க்கணக்கு நூல்களில் அகமும் புறமும்
485செ. செல்வரஞ்சனி2009மூவருலா ஓர் ஆய்வு
486டே. விஜயசாந்தி2009கலாபூஷனம் செ. செபமாலை(குழந்தை)யின் ஆற்றுகைப் பிரதிகள் – ஓர் ஆய்வு
487அ. சித்திரா2010அம்பையின் சிறுகதைகள் : சிறகுகள் முறியும், தொகுதியைச் சிறப்பாகக் கொண்ட ஆய்வு
488வை. கோவர்த்தன்2010தமிழில் ஆட்பெயரிடல் : ஒரு சமூக பண்பாட்டியல் நோக்கு
489க. லோககீதா2010அன்னலட்சுமி இராஜதுரையின் படைப்புக்கள் ஓர் ஆய்வு நோக்கு
490உ. சாரதாதேவி2010செல்வச் சந்நிதி முருகன் மீது பாடப்பெற்ற பிரபந்தங்கள் – ஓர் ஆய்வு
491ந. வதனரேகா2010ஒப்பியல் நோக்கில் ‘தோட்டியின் மகன் பஞ்சமர’; நாவல்கள்
492இ. விஜிதா2010ஸ்ரீகைலாசநாத புராணம் – ஓர் ஆய்வு
493க. ஜெயராஜினி2010முகங்கள் சிறுகதைத் தொகுப்பு
494செ. அருள்ஜோதி2010மன்னா பத்திரிகை ஓர் ஆய்வு
495)சி. மேரிலதிஸ்கா2010மு. வரதராசனின் கரித்துண்டு நாவல்- ஓர் ஆய்வு
496க. ஸ்ரீகாந்2010தாமரைச்செல்வியின் பச்சை வயல் கனவு ஓர் ஆய்வு
497ந. சர்மினி2011கவிதையும் கருத்துநிலையும் மனுஷ;ய புத்திரன் கவிதைகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு
498ஜெ. ஜெகதா2011‘ஈழத்து அறிவியல் நூல்கள்’ அமுதாகாரத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு
499ந. தர்ஜிகா2011ஒப்பியல் நோக்கில் கம்பரின் கூனியும் ஷேக்ஸ்பியரின் யாகோவும்
500)இ. பிரதாபன்2011சில்யை10ர் செல்வராசன் கவிதைகள் – ஓர் ஆய்வு
501இ. மீரா2011குறிஞ்சிப் பாட்டு – ஓர் ஆய்வு
502த. அனிதா2011ஈழத்துக் குறவஞ்சி இலக்கியங்களுள் மாத்தளை முத்துமாரி அம்மன் குறவஞ்சி ஓர் ஆய்வு
503ப. அமலதர்சினி2012வீரகேசரிச் சிறுகதைகள் – 2013 ஆம் ஆண்டில் வெளியான சிறுகதைகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு
504ஆ.அ. ஜெயராசா2012தினசரிப் பத்திரிகைகளில் தமிழ்மொழிப் பிரயோகம் பிரச்சினைகளும் தீர்வுகளும்
505த. கலைவாணி2012நெடுந்தீவு இலக்கியப் பாரம்பரியங்கள் – ஓர் ஆய்வு
506வை. நவதரன்2012வல்லிபுர மாயவன் மீது பாடப் பெற்ற பிரபந்தங்கள் – ஓர் ஆய்வு
507றோ. றொஷhன்2012தமிழ் இலக்கியங்களில் நிலமும் பெண்ணும் ஓர் ஆய்வு நோக்கு
508ப. சுரேகா2012நிவேதினி – பால்நிலைக் கற்கை நெறிச் சஞ்சிகை – ஓர் ஆய்வு
509பா. விஜயலதா2012கவிதையும் மொழியும் – கவிஞர் பா. அகிலனின் கவிதைகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு
510சௌ. தர்ஷpகா2013அகவுணர்வு வெளிப்பாட்டில் உயிரினங்கள் (சங்க இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு
511வே. நிரோஜா2013எஸ். ஏ. உதயனின் நாவல்கள் ஓர் ஆய்வு
512பா. சந்திரகுமாரி2013ஆற்றுகையாகக் கவிதை
513கு. மயூரி2013பனியும் பனையும் ‘புலம்பெயர் சிறுகதைத் தொகுப்பு ஓர் ஆய்வு நோக்கு
514சா. பிரசாந்தினி2013வடமராட்சிப் பிரதேசத்தில் சிறு தெய்வ வழிபாடு
515ஸ்ரீ. லக்சியா2013இராஜம் கிருஷ;ணன் நாவல்கள் – ஓர் ஆய்வு நோக்கு
516ஆ. அஜந்தினி2013வடமராட்சிக் கிழக்குப் பிரதேச மீனவ மக்களின் வழக்காறுகள்
517சி. ஜனார்த்தினி2013ஒரு புலம்பெயரியின் படைப்பனுபவம்: கருணாகரமூர்த்தியின் சிறுகதைத் தொகுதிகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு
518வி. இந்துமதி2014புலோலியூர் க. தம்பையாவின் சிறுகதைகள் ஓர் ஆய்வு
519இ. றஜனி2014கோகிலா மகேந்திரனின் சிறுகதைகள் ஓர் ஆய்வு
520வி. றீத்தா2014புலோலியூர் க. சதாசிவத்தின் நாவல்கள் – ஓர் ஆய்வு
521க. பிருந்தா2014சிதம்பரபத்தினியின் ஆக்கங்கள் ஓர் ஆய்வு
522மொ.பா. ஹஸீமா2014கவிதையின் மொழி – சோலைக்கிளியின் கவிதையை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு
523கோ. நிறோஜா2014பால்நிலையும் கவிதையும் – மாலதி மைத்திரேயின் கவிதைகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு
524க. யாழினி2014தமிழ் மொழியின் மாற்றமும் அதன் வளர்ச்சிப் போக்கும் – ஒலியை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு
525ச. சலூசா2015ஆழியாள் கவிதைத் தொகுப்புக்கள் – ஓர் ஆய்வு
526பூ. செல்வதியம்மா2015அகநானூற்றில் தலைமக்களது ஆளுமை
527சி.  செரஞ்சன்2015செ. யோகநாதனின் சிறுகதைகள் – ஆய்வு
528சி. ரேவதி2015செ. கதிர்காமனின் படைப்புக்கள் ஓர் ஆய்வு
529த. நிரோஷன்2015பழந்தமிழ் இலக்கண விதிகளின் தற்காலப் பொருத்தப்பாடு ( சார்பெழுத்து, உடம்படுமெய் இரண்டும் பற்றிய ஆய்வு)
530க. வைகுந்தன்2015தமிழ்ச் சிறுகதைகளில் குழந்தைகளும் சிறுவர்களும் – தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு
531த. ஐங்கரன்2015தமிழ்த் தேசிய உணர்வின் வெளிப்பாடாக காசிஆனந்தன்படைப்புக்கள்
532சு.ஜெயந்தன்2015வித்துவான் வேந்தனார் படைப்புக்கள்
533செ. ஜான்சன்2015இயல்வாணனின் படைப்புக்கள் -ஓர் ஆய்வு
534ஆ.சுமித்ராதேவி2015பெண்ணிய நோக்கில் தத்தைவிடுதூது ஓர் ஆய்வு
535எ. அன்ரன்ற் றெனீசியா2015தீவகம்சார் நாட்டார் பண்பாட்டு மரபுகள் – மண்டைதீவை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு
536அ. லூக்காஸ்நீல்2015செம்மீன் – கடல்புரத்தில் நாவல்கள் ஓர் ஒப்பியல்நோக்கு
537ம.முரளிராஜ்2015போராட்டக்கால கவிதைகளில் தமிழ் இன உணர்வின் வெளிப்பாடு தொடர்பான ஆய்வு
538ந. ஜெகந்தினி2015ஈழத்துத் தமிழ்க் கவிதை மரபில் ஆறுமுகநாவலர்
539க. துசாந்தினி2015தமிழ் இலக்கியங்களில் மூன்றாம்பால.; அறநெறிக்கால படைப்புக்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு
540த. லீர்த்திகா2015தமிழர் பண்பாட்டில் பனை
541)த. கல்யாணி2015மு. வரதராசன் நாவல்கள் காட்டும் பெண்கள் (கள்ளோ காவியமோ, நெஞ்சில் ஒரு முள், அல்லி, ஆகிய நாவல்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு
542ர.நி. பிரியதர்ஷpனி2016மலையகத் தமிழ்க் கவிதைகள்(1960 – 1980)
543ஜெ. ஜெயப்பிரசாந்தி2016வடமராட்சி கிழக்குப் பிரதேச மக்களின் நாட்டார் பண்பாட்டு வழக்காறுகள்
544சி. ரஞ்சிதா2016இனவரைவியல் நோக்கில் மலையகத் தமிழ் நாவல்கள் (குருதிமலை, தூரத்துப் பச்சை)
545ந. சிவசங்கரி2016பல்கலைப் புலவர் க.சி. குலரத்தினம் ஓர் ஆய்வு (தமிழ்ப்பணியை அடிப்படையாகக் கொண்டது)
546வ. மயூரி துஷ;யந்தி2016உடப்பூர் இராம இந்துத் தமிழர்களின் வாழ்வியற் சடங்கு முறைகள்
547ச. திருச்செந்தூரன்2016எடுத்துரைப்பியல் நோக்கில் சிறீதரனின் சிறுகதைகள்
548ஜெ. காயத்திரி2016ஈழத்தில் தமிழியல் வளர்ச்சிக்கு கிறிஸ்தவர்கள் ஆற்றிய பணிகளை வெளிக்கொணர்வதில் கலாநிதி எஸ். ஜெபநேசன் அவர்களது பங்களிப்பு
549மு.ற.பாத்திமா யுஸ்றா2016ஓட்டமாவடி அறபாத்தின் சிறுகதைகள் ஓர் ஆய்வு
550சி. சரனிகா2016ஈழத்து நவீன கவிதைகளில் சமூக விமர்சனம் – தா. இராமலிங்கத்தின் கவிதைகளை அடிப்படையாகக் கொண்டதோர் ஆய்வு
551ரா. கனகேஸ்வரி2017மு. சிவலிங்கத்தின் சிறுகதைகள் – சமூக வரலாற்றியல் ஆய்வு
552வீ. கஜனா2017சித்தர் மரபில் கந்தஞானியர் – ஓர் ஆய்வு
553ப. நிதுர்சன்2017சி. வைத்தியலிங்கத்தின் சிறுகதைகள் – ஓர் ஆய்வு
554த. சிந்துஜா2017பழந்தமிழ் கவிதையாக்கமும் தொன்மமும் அகநானூற்றை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு
555க. கீர்த்திகா2017ஜெயமோகனின் நாவல் கோட்பாடும் ஏழாம் உலகம் நாவலும் ஓர் ஆய்வு
556ட. சுகன்யா2017சண்டிலிப்பாய் பிரதேசத்தின் உணவுப் பாரம்பரியம்
557செ. டிலக்ஸனா2017ஈழத்துத் தமிழ்க் கவிதைகளில் போரின் அவலம் – ஓர் ஆய்வு (2009ற்கு பிற்பட்ட கவிதைகள்)
558ப. செந்தூரன்2017சமூகப் பண்பாட்டுப் பதிகையாக இலக்கியம். தமிழ்க்கவி, யாமினி ஆகியோரின் குறிப்பிட்ட சில நாவல்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு
559சோ. குணசுந்தரி2017என்.எஸ்.எம் ராமையாவின் ஒரு கூடைக் கொழுந்து சிறுகதைத் தொகுதி ஓர் ஆய்வு
560இ. பிரவீனா2017அரசவை இலக்கியங்களில் கைக்கிளை. (பல்லவர், சோழர் கால அரசவை இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு)
561ப. மிலக்சியா2017சங்க இலக்கியங்களில் உள ஆற்றுப்படுத்தல்
562இ. கௌசிகா2017அறன் வலியுறுத்தலில் நாலடியார் – ஓர் ஆய்வு
563க. கேமறஞ்சன்2017பழமொழிநானூறு கூறும் வாழ்வியற் சிந்தனைகள்
564கு. வளர்மதி2017வன்னியூர்க்கவிராயரின் படைப்புக்கள் ஓர் ஆய்வு
565)பா. சுபானு2017நெடுந்தீவுப் பிரதேசப் பேச்சுமொழி
566இ. மேரி ஏஞ்சலின்2017ஈழத்துக் குழந்தைப் பாடல் மரபில் பா. சத்தியசீலனின் பங்களிப்பு – ஓர் ஆய்வு
567கி. விஜயதரன்2017தென்மராட்சிக் கிராமபுற மக்களின் வாழ்வியலோடு இணைந்த பழமொழிகள்
568அ. சாமந்தியா2017ஒட்டுச்சுட்டான் தான்தோன்றீச்சரர் இருப்பும் சவால்களும்
569மு. கர்ணன்2017இரா. உதயணின் நாவல்கள் ஓர் ஆய்வு
570செ. குலதீபன்2017பண்பாட்டு அனுபவப்பகிர்வாக இலக்கியம். அ. முத்துலிங்கத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு
571கு. காருண்யா2017வைரமுத்துவின் சிறுகதைகள் – ஓர் ஆய்வு
572ஆ. கலையரசிகுரூஸ்2018வைரமுத்துவின் திரையிசைப் பாடல்களில் பெண்கள்
573அ. ஜான்கவி2018சொக்கனின் நாவல்கள்
574மு. சதீஸ்2018ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளில் இன முரண்பாடு (1980 – 1990)
575இ. ஷத்தியா2018ஐந்திணை ஐம்பதில் அன்பினைந்திணை மரபு
576யோ. யூட்பவிஸ்கா2018வாய்மொழிக் கவிதைகளும் மக்கள் வாழ்வியலும் – நெடுந்தீவுப் பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு
577சு. டிலக்ஸனா2018இலக்கியப் பாடமாக நாடகப் பிரதி. குழந்தை ம.சண்முகலிங்கத்தின் நாடகங்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு
578ஜெ. நீலுஜா2018தெணியான் நாவல்களில் விளிம்புநிலை மாந்தர்கள்
579ம. நிரோஷன்2018புறநானூற்றில் விழுமியங்கள்
580செ. தக்ஸனி2018தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்
581ஜெ. ரமணியா2018குறுந்தொகையில் தோழி கூற்றுக்கள் – ஓர் ஆய்வு
582த. தேனூகா2018பதிற்றுப்பத்தும் புறவாழ்வியலும்
583சு. விதுர்சன்2018சங்ககாலத்து ஒளவையார் கவிதைகளின் புனைவும் யதார்த்தமும் – பெண்ணிலைவாத உளவியல் விமர்சன நோக்கு
584இ. யூடின் திவ்யா2018கத்தோலிக்க கூத்துக்கலை மரபில் பலாலிப் பிரதேசம் – ஒரு பயில்நிலை ஆய்வு
585வ. வசந்தகுமார்2000ஈழத்தமிழரின் புலம்பெயர் சிறுகதைகள் – ஓர் ஆய்வு
586செ. விந்தன்1986ஈழத்தின் வன்னிப் பிராந்தியத்தைக் களமாகக் கொண்ட தமிழ்ப் புனைகதைகள்
587இ. இராஜமனோகரிஈழத்துத் தமிழ் நாவல்கள் புலப்படுத்தும் மலையக மக்கள் பிரச்சினைகள்
588தே. தேவகி2006ராஜம் கிருஸ்ணனின் ‘சேத்தில் மனிதர்கள்’ நாவல் ஓர் ஆய்வு
589ரா. கிருஸ்ணகுமார்1995சு. வில்வரத்தினம் கவிதைகள் ஓர் ஆய்வு
590க. ஜனனி1995ஆண்டாள் திருப்பாவை – ஓர் ஆய்வு